புதியஅரசியல் சீர் திருத்தத்திற்கு ஐந்து தமிழ்க்கட்சிகள் ஆதரவு

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு 5 சிறுபான்மையினக்கட்சிகள் தீர்மானித்துள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி., ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத்…

புகையிரதத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஒருவர் பலி

காலியிலிருந்து பெலியத்த வரையில் பயணித்த புகையிரதத்துடன் உந்துருளி ஒன்று மோதி விபத்தக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி-தலாப்பிட்டி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த பகுதியை…

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விடுக்கும் விசேட வேண்டுகோள்

இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த மாணவர்களில், இதுவரை பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான, www.doenets.lk அல்லது நேரடியாக www.slexams.com எனும் தளத்திலிருந்து…

யாழ். அருட்தந்தையர்கள் தனிமைப்படுத்தலில்!

கொரோனா அச்சத்தால் மன்னார் ஆயர் இல்லம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தங்கியிருந்த அருட்தந்தையர்களுக்கும் யாழ்ப்பாணம் அருட்தந்தையர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்ட யாழ். அருட்தந்தையர்கள் மூவர்…

யாழ். பல்கலை மோதல் சம்பவம் – 22 மாணவர்களுக்கு தடை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த மோதல் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது. துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி…

சமூக விழிப்புணர்வுக்கான சைக்கிள் பயணம்

“வேலையில் இருந்து வீடு நோக்கி எனும் தொனிப்பொருளில்” சமூக விழிப்புணர்ச்சிக்கான சைக்கிள் பயணம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இத் துவிச்சக்கர…

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள சேவைகள் இடை நிறுத்தம்!

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலமும், பிராந்திய அலுவலகங்களும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா…

வவுனியாவில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு

வவுனியாவில் கடந்த வாரம் மன்னார் வீதியில் திருடப்பட்ட தங்க நகைகள் இன்று ஒரு வாரத்தில் செட்டிகுளம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்…

கம்பஹாவிற்கான தபால் சேவைகள் இடை நிறுத்தம்!

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள கம்பஹா மாவட்டத்தில் தபால் சேவைகளை முன்னெடுக்கும் பணிகளை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தற்காலிக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தபால் மா…

கட்டுநாயக்கவில் 3 தொழிற்சாலைகள் மூடப்பட்டன!

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் (FTZ) மூன்று தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. குறித்த தொழிற்சாலைகளின் அனைத்து ஊழியர்களையும் தங்களது வீடுகள் மற்றும் விடுதிகளில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்கவில்…