பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கினோம்’ – சந்தேகநபர்கள் வாக்குமூலம்
புங்குடுதீவு, ஊரதீவு சிவன் ஆலய பூசகரை கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், பெண் ஒருவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். பெண் ஒருவரை…
நரிகளின் தாக்குதலினால் பலருக்கு ரேபிஸ் நோய்
இலங்கையில் சில பகுதிகளில் ரேபீஸ் என்ற நோய் தொற்றுக்குள்ளான 5 நரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களம் தெரிவித்துள்ளது. மில்லனிய, ஹொரன, இங்கிரிய மற்றும் மதுராவல ஆகிய பிரதேசங்களில்…
ஒளடத உற்பத்தி,பரிசோதனை நிலையம் திறப்பு
ஹோமாகம, பிடிபன ஸ்லின்டெக் (SLINTEC) வலயத்தில் நிறுவப்பட்டுள்ள மொறிசன் ஒளடத உற்பத்தி மற்றும் பரிசோதனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம்…
செவ்வாய்க்கிரகம் சென்றுதான் தமிழர்கள் தீர்வை பெறவேண்டும் – தினேஷ் குணவர்த்தன
அரசையும், சிங்கள மக்களையும் சீற்றமடைய செய்யும் வகையிலேயே தமிழர்கள் நடக்கிறார்கள். அரசியல் தீர்வு வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார்கள். தமிழர்கள் அரசை மதித்து, அரசியலமைப்பை மதித்து நேர்வழியில்…
வணிக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள கொழும்பு கோட்டை கஃபூர் கட்டிடம்
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயற்த்திட்டத்திற்கு அமைய கொழும்பு கோட்டையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கஃபூர் கட்டிடமானது 620 மில்லியன் ரூபா செலவீனத்துடன் புனரமைத்து , அதன் பழமை…
20 ஆவது திருத்தத்திற்கு எதிரணியின் 5 பேர் ஆதரவு
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசிய லமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளு மன்ற உறுப்பினர்கள் 5 பேர் அரசாங்கத்தில் இணைய வுள்ளதாகச் சிங்கள ஊடகம் ஒன்று…
மகப்பேற்று விடுமுறைக் குறைப்பு
நாட்டில் பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் 84 நாள் மகப்பேற்று விடுமுறை நாட்கள் 42ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அபிவிருத்தி அலுவலர்கள் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை சுகாதார அமைச்சின்…
தமிழர்களின் தாயகத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்; ஜெனீவாவில் தென்றல் அமைப்பு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கைக்கான சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இன அழிப்பிலிருந்து ஈழத் தமிழர்களின் தாயகத்தை பாதூக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற…
371 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்
வெளி நாடுகளில் தங்கி இருந்த ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர் இவ்வாறு நாட்டிற்கு அழைத்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362…
5 மாடி கட்டடத்தில் இருந்து கீழே தள்ளி கொலை செய்யப்பட்ட இளைஞன்- கொழும்பில் சம்பவம்
கொழும்பு – கொள்ளுப்பிட்டியின் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றில் 27 வயதான ஒருவர் தாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர்…
