கல்வியில் சீர்திருத்தம் ஒன்று உடனடியாக அவசியம் – பிரதமர்
பிள்ளைகளுக்கு சுதந்திரமாக, மன மகிழ்வுடன் கல்வி கற்கக் கூடிய கல்வி சீர்திருத்தமொன்று நாட்டிற்கு உடனடியாக தேவைப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘அபே கம’ வளாகத்தில் நேற்று…
அரசாங்கத்தின் அதிரடி – இன்று மூடப்படும் மதுபானசாலைகள்!
இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் இன்று மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விதிமுறைகளை…
புங்குடுதீவில் சடலமாக மீட்கப்பட்ட பூசகர் !
யாழ் மாவட்டத்தின் புங்குடுதீவுப்பகுதியில் பூசகர் ஒருவர் குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு சடலம் அங்கு கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக ஊர்காவற்றுறை பொலிஸார்…
தபால் அதிபர்களை சந்தித்தார் வியாழேந்திரன்
இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு வடமாகாணத்திற்கு வருகை தந்துள்ள தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்…
சஜித்தை முந்திய அனுர குமார திஸாநாயக்க
நாட்டின் தற்போதைய நாடாளுமன்றத்தின் முதலாவது மாத செயற்பாட்டின் அடிப்படையில் முதல் 5 இடங்ளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்திற்குள் நடக்கும் விவாதங்கள், வரவு, உரையாற்றுவது உள்ளிட்ட…
பேராயர் ரஞ்ஜித் ஆண்டகை விடுத்துள்ள விசேட வேண்டுகோள்
பாடசாலைகளில் அரசியல் செய்வதனை தடைச் செய்யுமாறு அரசாங்கத்ததிடம் கேட்டுக்கொள்வதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கத்தானை புனிய செபஸ்டியார் பாடசாலையின் நூற்றாண்டு விழா…
அரசு; ’20’ நிறைவேறியே தீரும்- கோட்டா அதீத நம்பிக்கை!
“மக்களின் ஆணைக்கேற்ப எமது அரசு நீதியின் வழியில் செயற்படுகின்றது. எனவே, அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு அரசுக்குப்…
தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் பொதுச்சபையை விரைவில் கூட்டுவேன் – மணிவண்ணன்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்சபையை விரைவில் கூட்டுவேன் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார் . யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்…
நிலுவையில் உள்ள உரிமைக்கோரல் பேச்சுவார்த்தைகள்!
தீப்பற்றி எரிந்த MT நியூ டயமண்ட் எண்ணெய் கப்பலில் இருந்து கசிந்த எண்ணெய் காரணமாக இலங்கை கடற்பரப்பு மாசடைந்துள்ளமையுடன் தொடர்புடைய உரிமைக்கோரல் பேச்சுவார்த்தைகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா…
பசுக்கள், இடபங்களைப் பாதுகாப்பதற்கு பூரண ஆதரவு நல்கும் நிகழ்வு
இலங்கையில் பசுவதையைத் தடைசெய்து தெய்வீகப் பசுக்கள், இடபங்களைப் பாதுகாப்பதற்கு பூரண ஆதரவு நல்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வு நல்லூர் நல்லை திருஞானசம்பந்த ஆதின…
