புங்குடுதீவு பெண் பயணித்த பேருந்தின் சாரதியும் ,நடத்துனரும் தனிமைப்படுத்தலில்
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான…
பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குமான விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்படி, உடன் அமுலாகும் வகையில் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா பாதுகாப்பு சரியாக இருக்கிறது யாழ் பல்கலை துணைவேந்தர்!
நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்தார். நாட்டில் எழுந்துள்ள கொரோனாப்…
இலங்கையில் கொரோனா தொற்று மூன்றாவது அலை!
இலங்கையில் தற்போது உருவாகியுள்ள கொரோனா தொற்று மூன்றாவது அலை என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட…
பஸ் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவிப்பு
முகக் கவசம் அணியாத பயணிகளை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம்…
அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அவசர செய்தி
கொழும்பில் அல்லது நாடளாவிய ரீதியில் உடனடியாக ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படும் தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. அரச தகவல் திணைக்களம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது. இதேவேளை ,மினுவங்கொட…
யாழில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
யாழில் பரிசோதனைக்கு உட்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா பணிப்பாளர் உறுதி செய்துள்ளார். மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில்…
கத்தோலிக்க அமைச்சர்களின் கலந்துரையாடல் ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் பிரதிநிதிப்படுத்தும் கத்தோலி க்க மதத்தைத் தழுவும் அனைத்து அமைச்சர்கள் மற் றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பேராயர் கர் தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்….
ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மேலும் 69 பேருக்கு கொரோனா
சற்று முன்னர் மேலும் 69 பேருக்கு கொரோனா – திவுலுப்பிட்டிய பகுதியின் பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது. திவுலுப்பிட்டிய பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை…
கொரோனாவின் தற்போதைய நிலை தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!!
கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் தொழிற்சாலை ஊழியர்கள் அதிகமாக இருக்கும் காரணத்தினாலேயே 3 பொலிஸ் பிரிவுகளுக்கு மாத்திரம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்குள்ளான…
