தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பம்!
தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகளால் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி சிவன் ஆலயத்தில்…
தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 63 பேர் வெளியேறினர்
இரணைமடு பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்த 63 பேர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மகாமில் உள்ள அனைவரும் வீடு…
தமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்- ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை!
அடுக்கடுக்கான தடையுத்தரவுகள் மூலம் தமிழர்களின் பொறுமையைச் சோதித்தால் வீண்விளைவுகளை ராஜபக்ச அரசு சந்திக்க வேண்டி வரும்.” – இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்…
தடைகளுக்கு மத்தியில் தியாக தீபம் திலீபனின் 33ஆவது நினைவேந்தல்
தியாக தீபம் திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்தலின் 12ஆம் நாளான இறுதி நாள் இன்றாகும். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டத்தை இராசையா பார்த்தீபன் என்ற…
நினைவேந்தலையும் அறவழிப்போரையும் தடுக்கவே முடியாது- சஜித், அநுர கோரிக்கை!
ஒவ்வொரு தினமும் உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர உரிமையுண்டு. அதை எவரும் பறிக்கவே முடியாது. அதேவேளை, ஓர் இனம் தமது உரிமைகளை வலியுறுத்தி அறவழியில் போராட இந்த…
வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாது ;அலி சப்ரி
நீதிமன்றத்தில் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் நீதியமைச்சோ அல்லது அரசாங்கமோ ஒருபோதும் தலையிடாது என பாராளுமன்றத்தின் நேற்றைய அமர்வின் போது நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மேலும்…
சட்டவிரோத வேட்டை 4 சந்தேக நபர்களை கைது செய்த வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள்
சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளூரில் தயாரிகப்பட்ட 2 துப்பாக்கிகளை பன்படுத்தி வேட்டையாடிய 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள்…
ஹோட்டலில் தங்கியிருந்த ரஷ்ய நபருக்கு கொரோனா
மாத்தறை – பொல்சேன, பரமுல்ல பகுதியில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் 23 ஊழியர்கள் உட்பட 37 பேர் இன்று தனிமைப்படுத்தப்பட்டனர். குறித்த ஹோட்டலில் தங்கியிருந்த…
கல்முனையில் கரையொதிங்கிய பெண்ணின் சடலம்
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை 2 ஆம் பிரிவு கடற்கரை பிரதேசத்தில் இன்று (25) காலை பெண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. எனினும்…
மஞ்சள் விலை தொடர்பான வர்த்தமானி இரத்து
மஞ்சள் கிலோ ஒன்றுக்கான அதிக பட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட…
