20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களும் இல்லை ; ஹாபீஸ் நசீர் அகமட்

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரையில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கவில்லையென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான…

சஹ்ரான் ஹாஷிம் சுதந்திரமாக சுற்ற யார் காரணம் ; பூஜித் ஜயசுந்தர விசனம்

பொலிஸாரின் அலட்சியம் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக சுற்றி வர உதவியுள்ளது என முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித்…

எனது தம்பியை திலீபன் கடத்தினார் ; டக்ளஸ் குற்றச்சாட்டு

திலீபன் ஒரு கொலையாளி எனவும் அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஊடக பிரதானிகளுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கும்; இடையில் நடைபெற்ற…

முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது தாக்குதல்

முல்லைத்தீவில் கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியிலிருந்து நேற்று இரவு கடல் தொழிலுக்குச் சென்ற தொழிலாளி மீது ரோந்து…

மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்கு தடை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா கமநல அபிவிருத்தித்…

அம்பாறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சந்தேகநபர்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஒளிந்திருந்த சந்தேக நபர் குறித்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி…

கிளிநொச்சியில் புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான…

வவுனியாவில் இராணுவத்தினர் ரோந்து!

வவுனியாவில் நேற்று நள்ளிரவு முதல் நகர் பகுதி மற்றும் சுற்று வீதிகள் மற்றும் பிரதான வீதிகளில் திடீர் ரோந்து நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 1…

952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளுடன் ஒருவர் கைது

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக கடத்திவரப்பட்டு பதுக்கி வைக்கபட்டிருந்த 952 கிலோ மஞ்சள் கட்டி மூடைகளை மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் வைத்து நேற்று (28) பொலிஸார் மீட்டுள்ளதோடு,…

நுகர்வோர் அதிகார சபையினரின் சுற்றிவளைப்பு

தேங்காயின் சுற்றளவுக்கு அமைய நிர்ணயிக்கப்பட்டு விலைக்கு தேங்காயினை விற்பனை செய்யாவிடின் எதிர்கலத்தில் சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்து வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன்…