எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் காலமானார்.இது தொடர்பான தகவலை இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அவரது மகன் எஸ்.பி. சரண், “எஸ்.பி.பி எல்லோருடைய சொத்து. அவரது…
11 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்
இந்தியாவின் ஜோத்பூர் நகரில் இந்து தேசியவாதிகளால் 11 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி தலைநகரின் சிவப்பு வலயத்தில் அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என செவ்வாயன்று பாகிஸ்தானின்…
நைஜீரியாவில் எரிபொருள் பவுசர் வெடித்ததால் 30 பேர் பலி
நைஜீரியாவின் கோகி மாநிலத்தின் தலைநகரான லோகோஜா நகரில் நேற்று புதன்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று காலை எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேறொரு…
வல்லாரைக்கு பணம் கொடுக்காமல் 22 வருடங்கள் மறைந்திருந்தவர் கைது
நபர் ஒருவரிடமிருந்து 540,000 பெறுமதியான 30, 000 கிலோ வல்லாரைக் கீரைகளை கொள்வனவு செய்து விட்டு பணத்தை கொடுக்காமல் கடந்த 22 வருடங்களாக தலைமறைவாக வாழ்ந்து வந்த…
டிக் டாக் செயலிகளுக்கு இலங்கையிலும் தடை வருமாம் !
இலங்கையில் சீன செயலிகளால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் இலங்கை அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது. சீன…
மட்டக்களப்பு- முனைக்காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் அவரின் அயல் வீட்டில் மர்மான முறையில் உயிரிழந்த நிலையில்,…
பாடசாலை வாகனம் விபத்து – தெய்வாதீனமாக உயிர் தப்பிய 17 மாணவர்கள்
கட்டுநாயக்க பிரதேசத்தில் பாடசாலை சிற்றூர்தி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எவ்வாறாயினும் சம்பவத்தில் எந்தவொரு உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. நேற்று காலை கட்டுநாயக்க சரத்…
அரசியல் நோக்கத்திற்காக 13 ஐ பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர்
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரும் தங்களது அரசியல் தேவைகளுக்காக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்று குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
திலீபன் நினைவேந்தல்; இன்றைய நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் அடுத்த கட்டம்
திலீபன் நினைவேந்தல் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டளை இன்று பிறப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தக் கட்டளையின் பின்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில், இறுதி…
20 ஆவது திருத்தம் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும்: கஜேந்திரன்
அரசமைப்பின் 20 ஆவது திருத்தம் நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…
