நாட்டில் சிறுவர் ஆபாசத்தை தடை செய்வதற்கான பிரேரணை

நாட்டில் சிறுவர் ஆபாசத்தை தடை செய்வதற்கான பிரேரணைக்கு அமைச்சரவை அண்மைய கூட்டத்தில் ஒப்புதல் அளித்தது. அண்மைய காலங்களில் வெவ்வேறு ஊடகங்களில் சிறுவர் ஆபாசம் வேகமாக அதிகரித்திருப்பதைக் கருதியே…

இறக்குமதி செய்யப்படும் ரின் மீன்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்; பந்துல குணவர்தன

நாடு ஒரு தீவாக இருந்தாலும் இறக்குமதி செய்யப்படும் தகரத்தில் அடைத்த மீன்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்….

உள்நாட்டு விவகாரங்களில் ஐ.நா. தலையிடாதிருத்தல் முக்கியமானது; ஜனாதிபதி

“நாடுகளின் இறையாண்மையைப் பாதுகாத்தல், ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அவர்களின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐ.நா. சாசனத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்” என ஜனாதிபதி…

கிராம உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

கிராம உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் பணிக்கான நேரங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில்…

பழுகாமத்தில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பவீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம்ழுகாமத்தில் உள்ள  இன்று (புதன்கிழமை) காலை மீட்கப்பட்டது. திருப்பழுகாமம் திரௌபதையம்மன் ஆலய…

20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் சம்பந்தன் மனுத்தாக்கல்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைபுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் மனுத்தாக்கல் செய்துள்ளார். அத்தோடு, இன்று ஐக்கிய மக்கள் சக்தி சார்பில்…

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சருடன் இரா.சாணக்கியன் கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் கிராமிய வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருள் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் இண்டிக அனுரத்த ஆகியோருக்கு இடையிலான கலந்துரையாடல்…

2020ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் தொடர்பாக மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2020 எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்…

இரத்து செய்யப்பட்ட முக்கிய வர்த்தமானி

இலங்கை அரசாங்கத்தால் கடந்த 10 ஆம் திகதி வெளியிட்ட 2192/36 இலக்க வர்த்தமானி அறிவித்தல் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித உறுதிப்பத்திர ஆவணங்களும் இன்றி,…

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்கள்

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளுக்கு TAB உபகரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட இந்த திட்டத்தின் அடிப்படையில்…