சிறப்பு அறிக்கையாளரை இலங்கைக்கு நியமிக்க ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெனீவாவில் வலியுறுத்து
“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தில் பாரப்படுத்த வேண்டும். இலங்கைக்கான சிறப்பு அறிக்கையாளரை நியமித்து, அவர் இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவுசெய்து உலகிற்கு அறிவிக்க…
சம்மாந்துறையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி, கத்தி மீட்பு
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளோக் ஜே கிழக்கு -3 பிரிவிலுள்ள கைவிடப்பட்ட காணி ஒன்றில் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை நேற்று…
20வது திருத்த வரைபிற்கு எதிராக மனு
முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபிற்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 20வது திருத்தத்தை வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்ற முடியாது…
இளவாலையில் வெடி பொருட்கள் கண்டுபிடிப்பு!
யாழ் இளவாலை வடக்கில் தோட்டக் காணி ஒன்றை உழவு செய்யும் போது, நிலத்துக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிபொருள்கள்நேற்று கண்டறியப்பட்டுள்ளன என்றும் அவை…
கிளிநொச்சியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சதொச கட்டடம் !
கிளிநொச்சி நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லங்கா சதொச வர்த்தகக் கட்டடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கரைச்சி…
கொழும்பு வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று மாற்றம்
கொழும்பில் கடந்த வாரம் முதல் அமுலாகியுள்ள வீதி ஒழுங்கு சட்டத்தில் இன்று புதன்கிழமையிலிருந்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இதன்படி பிரதான வீதிகளில் இடப்பக்க முதலாவது ஒழுங்கையில் பயணிகள் பஸ்கள்,…
மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கலந்துரையாடல்
மலையகத்துக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸிற்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சில் நேற்று இந்த கலந்துரையாடல்…
அரசு ஜனநாயகத்தை பாதுகாத்தால் ஆதரவளிப்போம் ;சஜித்
ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலான திருத்தங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சி செய்தால் அதற்கு நாங்கள் ஆதரவளிப்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில்…
மோடி- மஹிந்த உரையாடலில் 13ஆவது திருத்தம் இடம்பெறாது
இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையிலான முக்கியத்துவமிக்க கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. எனினும் இக்…
வீதி ஒழுங்கு முறையில் நாளை முதல் சில மாற்றங்கள்
பஸ் முன்னுரிமை பாதைகளில் பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக போக்குவரத்து பஸ்கள், பாடசாலை போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்கள் மாத்திரமே நாளை முதல் பயணிக்க முடியும் என…
