சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் – சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள சுகாதார நடைமுறைகளை கிரமாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்…

ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனையில் போராட்டம்

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று (28) வாழைச்சேனை…

ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மலிக் சமரவிக்ரம

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்ரம, அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் ஊழல் தடுப்பு…

வவுனியாவில் கடைகளை திறக்குமாறு பொலிசார் அட்டகாசம்

வடக்கு கிழக்கில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசினால் முன்னெடுக்கப்படும் அடக்கு முறைக்கு எதிராக ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெறும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு வவுனியாவில் தமிழ் ,…

இருவேறு விபத்துக்களில் இருவர் உயிரிழப்பு

கொழும்பு-புத்தளம் பிரதான வீதியின் மாரவில-கல்பெம்ம சந்தியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாரதி கவனயீனமாக முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்றதன் காரணமாக விபத்தின் போது…

அரசியல் தலைவர்களை பகிரங்க விவாத்திற்கு அழைக்கிறார் டக்ளஸ்

சுயலாப அரசியலுக்காகவே திலீபன் நினைவுகூரப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவ்வாறான தேவை தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து…

1500 இற்கு அதிகமானவர்கள் மேல்மாகாணத்தில் கைது

மேல்மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் 1500 இற்கு அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதி காவல்துறைமா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில்…

மன்னாரில் கிடைத்த புதையலை பார்வையிட்ட சாள்ஸ் நிர்மலநாதன்

மன்னார் – நானாட்டான் வடக்கு வீதி என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள், சட்டி ,பாணை ஓட்டுத் துண்டுகளும் அண்மையில்…

உயிரை குடிக்கும் குழாய் நீர்

அமெரிக்கா டெக்சாஸில் உள்ள எட்டு நகரங்களுக்கு குழாய்களின் மூலம் வழங்கப்படும் தண்ணீரில் மூளை உண்ணும் அமீபா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து உள்ளூர் மக்களுக்கு அதிகாரிகள் முக்கிய அறிவிப்பை…

இலங்கை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பாலில் தன்னிறைவு பெறும் ; மஹிந்தானந்த

இலங்கை எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பாலில் தன்னிறைவு பெறும் என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இந்த நிலையில், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் பால்மா இறக்குமதி செய்வதனை…