அரசாங்கத்தில் இணைய 20 பேர் தயார்
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் 17 பேர் அரசாங்கத்தில் இணைய தயாராகி வருவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்த எண்ணிக்கை 20…
விரைவில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை; டக்ளஸ்
கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் கடற்றொழில்சார் தேசியக் கொள்கை ஒன்றை விரைவில் உருவாக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கேள்வி…
பொருத்தமற்ற ஆடையுடன் பாராளுமன்றம் வந்த அதாவுல்லா
அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா இன்று பாராளுமன்றத்துக்கு அணிந்துவந்த ஆடை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாராளுளுமன்றத்துக்கு எம்.பி.கள் அணிந்து வரவேண்டிய ஆடைகள் குறித்த நிலையியற்…
கட்டணம் வசூலிக்காத முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு
எதிர்கால சந்ததியினர் கல்வியில் கைவிடப்படாமல் இருப் பதற்காக முன்பள்ளி முதல் உயர்கல்வி வரை அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய வகையில் திட்ட மொன்றைத் தயாரித்துச் செயற்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கிய…
சமணதிஸ்ஸ தேரர் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்
மட்டக்களப்பில் சர்ச்சைக்குரிய தேரர் செங்கலடியிலுள்ள தொல்லியல் திணைக்கள காணியை எல்லை நிர்ணயம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தினார். நேற்று திங்கட்கிழமை அம்பிட்டிய சுமணதிஸ்ஸ தேரர்…
வெற்றிகரமாக கொண்டு செல்லப்பட்ட மனித உறுப்புகள்
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான 412 பெல் உலங்கு வானூர்தி ஊடாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பொலன்னறுவையிலிருந்து கொழும்புக்கு இரு நபர்களின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் எடுத்துச் செல்லப்பட்ட…
நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி ஆர்ப்பாட்டம்
20வது திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டுள்ளனர். 20வது திருத்தத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து அதற்கு…
கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு வியாழக்கிழமை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய பேச்சாளர் தெரிவு இன்று இடம்பெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று பாராளுமன்றத்துக்கு வராததால் பாராளுமன்றக் குழு…
வானில் இருந்து விழுந்த மர்ம வலை!
சிலாபம் – ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மர்மமான மீன் வலை ஒன்று விழுந்துள்ளது. சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர இதனை தெரிவித்துள்ளார். இந்த…
சேனைகுடியிருப்பில் நெசவு உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு
பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களில் மிக குறைந்த வருமானம் பெறும் பெண்களின் வாழ்வாதரத்தை உயர்த்தும் பணியில் கல்முனை SERVO அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கல்முனை…
