பத்து வயது மாணவி பாலியல் துஷ்பிரயோகம்!- குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறை

திருகோணமலை டொக்கியாட் கடற்படைத் தளத்தில் உள்ள திஸ்ஸ சிங்கள வித்தியாலயத்தில் சிங்கள மொழி மூலம் கல்வி கற்ற பத்து வயது நிரம்பிய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த…

இன்று முதற்தடவையாக கூடுகின்றது கோப் குழு

இலங்கையின் 9 ஆவது பாராளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழு இன்று முதற்தடவையாக கூடவுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப் குழு…

நாகர்கோவில் பாடசாலை சிறார்களின் படுகொலை நினைவுநாள்

1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோவில் மத்திய பாடசாலையில் இலங்கை விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்தனர். ஆனால் இலங்கை அரசு இந்த…

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவை மீண்டும் இன்று ஆரம்பம்

அரசாங்க தகவல் திணைக்களத்துக்கு உட்பட்டதாக செயற்படும் அரசாங்க உத்தியோகபூர்வ குறுஞ்செய்தி சேவையை (Official SMS News Alerts) பொது மக்களுக்கு மிக இலகுவான வகையில் நம்பிக்கை மற்றும்…

20ஆவது திருத்த சட்டமூல வரைவு- அரசாங்கத்தின் திட்டம் நிறைவேறுமா?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூல வரைவு நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியினால் இன்று நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி, உத்தேச…

கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் கைது!

வீதியோரமாக கஞ்சாவினை வைத்துக்கொண்டு நடமாடிய இளைஞர் ஒருவரை அதிரடிப்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் மத்திய முகாம் பொலிஸ் எல்லைக்குட்பட்ட 11 ஆம் கொலனி பகுதியில்…

முதல் முறையாக பெண் பொலிஸ் அதிகாரி உப பொலிஸ்மா அதிபர் பதவிக்கு நியமிப்பு!!

பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜாசிங்கராச்சியை இலங்கை பொலிஸ் துறை வரலாற்றில் முதன் முறையாக உப பொலிஸ்மா அதிபராக…

இறைச்சிக்கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை நிலையம்!

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கோழி இறைச்சிக்கடை என்ற போர்வையில் நடத்திச் செல்லப்பட்ட போதைப்பொருள் விற்பனை நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…

துப்பாக்கி அனுமதிக்கான புதுப்பிப்பு கால வரையறை அறிவிக்கப்பட்டது!!

இலங்கையில் தனிநபர் மற்றும் நிறுவன துப்பாக்கி அனுமதி வைத்திருப்பவர்கள் 2021 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை அக்டோபர் 01 முதல் டிசம்பர் 31 வரை புதுப்பிக்க வேண்டுமென பாதுகாப்பு…

கட்சிகளின் ஒன்றிணைவு என்றும் நீடித்து நிலைக்கவேண்டும்- இரா. சம்பந்தன்

“தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவை நான் மனதார வரவேற்கின்றேன் இந்த ஒன்றிணைவு என்றும் நீடித்து நிலைக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை…