கண்டியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை

கண்டி – பூவெலிகட பகுதியில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடிபாடுகளை அகற்றும் நடவடிக்கை இன்று தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பூவெலிகட பகுதியில் நேற்று காலை 5…

நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி யாரேனும் உயர் நீதிமன்றத்தை நாடினால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் அதுதொடர்பான தீர்ப்பை…

முன்னணியினர்மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் – மணிவண்ணன்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்து கடிதம் அனுப்பியுள்ள சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சியினால் முன்னெடுக்கப்படும்…

புதிய வாரிசுக்கு மஹிந்த இல்லத்தில் குதூகல வரவேற்பு

மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சருமான நாமல் ராஜபக்ஷவின் மனைவி கடந்த வாரம் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நாமல்…

மருந்து உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள விசேட சலுகை

இலங்கையில் புதிதாக முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் போது மருந்து உற்பத்தியில் ஈடுபடும் முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன், மருந்து உற்பத்தியில்…

ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகளுக்கு வாழ்த்து சொன்ன அஷாத் சாலி

கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும்…

கொழும்பில் திருடப்பட்ட கார் மட்டக்களப்பில் கைப்பற்றப்பட்டது!

கொழும்பு கடவத்தை பகுதியில் திருடப்பட்டு விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்ட கார் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்….

கிளிநொச்சி மரப்பாலம் ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள்.!

கிளிநொச்சி – ஸ்கந்தபுரம் மரப்பாலம் ஆற்றுக்குள் நூற்றுக்கணக்கான முதலைகள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளன. குறித்த ஆறு அக்கராயன்குளத்திலிருந்து வான் பாயும் நீர் வெளியேறுகின்ற ஆறாகும். இது பூநகரி- குடமுருட்டி…

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா.!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 54 இலட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பதிவாகும் ஒரு நாள் கொரோனா…

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் வவுனியாவில் இருவர் கைது

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளநாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாகிகளுமே இவ்வாறு சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர். வவுனியா சின்னபன்டி…