கண்டியில் 5 மாடி கட்டடம் சரிந்து வீழ்ந்தது!

கண்டி பூவெலிகட பிரதேசத்தில் 5 மாடி கட்டடமொன்று சரிந்துவீழ்ந்துள்ளது. மேற்படி கட்டடத்தில் தங்கியிருந்த மூவரில் ஒன்றரை மாத குழந்தையொன்று இடிபாடுகளுக்குள்ளிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து…

நாளை முதல் புதிய வீதி ஒழுங்கு நடைமுறை

நாளை முதல் வீதி ஒழுங்கை நடைமுறையினை கொழும்பு மாவட்டத்தில் முழுமையான அமுல்ப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண போக்குவரத்திற்கு பொறுப்பான மற்றும் மாநாகர போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர்…

இலங்கையில் இரண்டாம்கட்ட கொரோனா; மக்களுக்கு எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் நாட்டில் தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இதனை தெரிவித்துள்ளார்….

வடகிழக்கில் சுயாட்சி என்றால் அரசுக்கு ஆதரவு :சி .சிறீதரன்

இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு சுய ஆட்சி ஒன்றை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அரசியலமைப்பு கொண்டுவரப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஆராயப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…

கிராமிய கைத்தொழில்களை ஊக்குவிக்க நடவடிக்கை

பாரம்பரிய கிராமிய கைத்தொழில்களை அதனது சம்பிரதாயங்களை பாதுகாத்து நவீன தொழிநுட்பங்களை உட்புகுத்தி தேசிய மற்றும் சர்வதேச சந்தைக்கும் ஏற்ற வகையில் தயாரித்து விநியோகிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

மழையுடனான வானிலையும் இன்று மேலும் தொடரும்

நாடு முழுவதும் காணப்படுகின்ற இயங்குநிலை தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி நிலை காரணமாக நாட்டில் தற்போது காணப்படும் காற்று நிலைமையும் மழையுடனான வானிலையும் இன்று மேலும் தொடரும் என வளிமண்டலவியல்…

அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட புத்தளம் சென்ற ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ நேற்று புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி…

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய இளைஞனுக்கு மீண்டும் கொரோனா!!

சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ள நிலையில் இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்…

கிணற்றுக்குள் வாழ்ந்த 12 குட்டி முதலைகளும் தாய் முதலையும் மீட்பு

வவுனியா குருந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த தாய் முதலையும் 12குட்டிகளையும் பொதுமக்கள் ஒன்றினைந்து மீட்டுள்ளனர். வவுனியா பகுதியில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக…

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடலோர பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு…