இரவோடு இரவாக அகற்றப்பட்ட திலீபனின் உருவப்படம்
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவப்படம் மற்றும் நினைவேந்தல் வளைவுகள் பொலிஸாரால் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு…
தியாகி லெப் .கேணல் திலீபனின் 33ஆவது நினைவுதினம் இன்று ஆரம்பம்
இந்திய இராணுவத்துக்கு எதிராக அஹிம்சை வழியில், நீராகாரமும் இல்லாது 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபனின் 33ஆவது நினைவேந்தல்…
இந்தியத் தூதுவருடன் சுரேன் ராகவன் பேச்சு!
வடக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சுரேன் ராகவன், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்கேவை இன்று…
பிரதமரின் கவனத்தை ஈர்த்த பொம்மைவெளி மக்களின் ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்….
இரசாயனத் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பரந்தன் மக்கள்
பரந்தனில் அமையவுள்ள இரசாயனத் தொழிற்சாலைக்கு அதை அண்டி வசிக்கும் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுக்கும் பரந்தன் குமரபுரம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு…
விக்னேஸ்வரனுக்கு ஆதாரவாக செயல்படுவதோடு வழக்கை வாபஸ்பெற தயார் ;டெனிஸ்வரன்
இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே…
நியூ டயமன்ட் கப்பல் தொடர்பான அறிக்கை இன்று சமர்ப்பிப்பு
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.டி நியூ டயமன்ட் கப்பலின் தலைவர் மற்றும் குழு உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தக்கட்ட…
அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோரிக்கை
அரசாங்கத்தின் எதிர்கால பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நிபுணர்கள் அமைப்பிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியல் அதிகாரங்களில் தலையிட வேண்டிய…
அரச காணிகளை பயன்படுத்தும் சட்டம் ;புதிய வர்த்தமானி
அரசாங்க காணிகளை பயன்படுத்துவதற்கு சட்டபூர்வமான ஆவணங்களை வழங்குவது தொடர்பாக காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் விசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது. எவ்வித ஆவணங்களும் இன்றி அரசாங்க காணிகளில் தங்கியுள்ள…
மூன்றுவாகனங்கள் மோதி வித்து பொலிஸ் உத்தியோகத்தர் பலி
நிட்டம்புவ-ஹொரகொல்ல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபததில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார். கடமைகள் நிறைவடைந்தவுடள் இவர்கள் இருவரும் வீடுகளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த…
