சாய்ந்தமருதில் வாடி தீக்கிரை- கருவாடுகள் எரிந்து நாசம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது -15 கடற்கரை வீதியில் பெண்கள் சந்தைக்கு அருகில் அமைந்துள்ள எஸ்.எம். அலிகான் என்பவருக்கு சொந்தமான மீன் மற்றும் கருவாடு விற்பனை நிலையம்…

பல்கலை வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாதம் வெளியீடு

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை எதிர்வரும் மாதம் வெளியிடுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சை பெறுபேறுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள்…

கொரோனா பாதுகாப்பிற்கு உலக வங்கி 56 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி

கொரோனா தாக்கங்களைத் தணிப்பதற்கு உலக வங்கி இலங்கைக்கு 56 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி உதவுவதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை 12.09.2020 வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில்…

துவிச்சக்கர வண்டி விபத்தில் 15 வயது மாணவன் பலி

நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 15 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்…

மட்டக்களப்பில் 67,932 ஹெக்டேயர் வயல் நிலங்களுக்கு மானிய உரம்!!

இம்முறை பெரும்போக நெற் செய்கையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 67932 ஹெக்டேயர் வயல் நிலங்களுக்கு மானிய உரம் கிடைக்க சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக தேசிய உரச் செயலக மாவட்ட உதவிப்…

வாகன திருத்தப்பணி அவசர உதவியாளர் தொகுதியை அரசு உருவாக்க வேண்டும் ; யு.எல்.என். ஹுதா

நெடுஞ்சாலைகளில் நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்கள் திடீரென பழுதாவதினால் திருத்தப்பணி செய்ய முடியாமல் பயணிகளும், வாகன சாரதிகளும் மிகப்பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்த அசௌகரியங்களை போக்கும்…

ஹிட்லரையே பதற வைத்த உலகப் புகழ் பெற்ற பெண் உளவாளி நூர் இனாயத் கான்

நூர் இனாயத் கான் அல்லது பக்கீர் என அழைக்கப்படும் இந்த பெண் துணிச்சலுக்கு பெயர்போன வரலாற்று நாயகி . ஜனவரி 1 ஆம் திகதி 1914 ஆண்டு…

தொடரும் குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம்!

பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளிகள் சிலர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம் தொடர்கின்றது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´, ´வெலே சுதா´ மற்றும் ´கஞ்ஜிபானி இம்ரான்´…

தந்தை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதில் மகன் பலி!

சப்புகஸ்கந்த பகுதியில் தந்தை கூறிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியதில் மகன் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் தந்தை மற்றும் மகன் ஆகியோர் போதையில் இருந்ததாக…

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதன் கீழ் பெரும்போகத்தில் நெற் செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம் பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம்…