அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட புத்தளம் சென்ற ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ நேற்று புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி…
தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பிய இளைஞனுக்கு மீண்டும் கொரோனா!!
சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ள நிலையில் இரணவில கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்…
கிணற்றுக்குள் வாழ்ந்த 12 குட்டி முதலைகளும் தாய் முதலையும் மீட்பு
வவுனியா குருந்துபிட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றுக்குள் வீழ்ந்து தவித்த தாய் முதலையும் 12குட்டிகளையும் பொதுமக்கள் ஒன்றினைந்து மீட்டுள்ளனர். வவுனியா பகுதியில் நிலவும் வறண்ட காலநிலை காரணமாக…
மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை, காங்கேசந்துறை மற்றும் புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும் காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடலோர பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு…
இராகலையில் தீ விபத்து- மூன்று கடைகள் எரிந்து நாசம்!!
நுவரெலியா, இராகலை நகரில் ஏற்பட்ட தீப்பரவலில் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபை…
கொரோனா தொற்றுடன் பாடசாலைக்கு சென்ற மாணவன்
அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் நகரில் ஆட்டில்பரோ உயர்நிலை பள்ளி இந்த வாரம் முதல் செயல்பட தொடங்கியது. இந்த பள்ளியில் 6 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு மாணவர்கள்…
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை
மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹட்டன் பொலிஸ்…
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள் நாடு திரும்பவுள்ளனர். விசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கொரோனா தொற்றை…
வலைகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள்
மன்னார் பாலத்திற்கு அருகாமையிலுள்ள கடல் பகுதியில் வைத்து நேற்று இரவு படகு ஒன்றினுள் வலைகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை மன்னார் பொலிஸ்…
செம்மணியில் வன்முறைக்கும்பல் பதுக்கிய ஆயுதங்கள் மீட்பு
செம்மணி இந்து மயான வளாகத்தினுள் புதைக்கப்பட்டிருந்த குண்டு, மிதிவெடி இன்று(சனிக்கிழமை) காலை விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வன்முறைக் கும்பலைச்…
