தேரர் உட்பட மூவர் ஹெரோயினுடன் கைது
ஹெரோயின் போதைப் பொருடன் தேரர் உட்பட மேலும் இரு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் வாரியபோல பகுதியில் கைது செய்யப்பட்டதோடு அவர்களிட மிருந்து சுமார்…
தமிழ்மக்களுக்கு ஆதரவு கோரும் ; வில்லியம் பற்றார்சன்
இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோர நானும் இந்த மக்களுடன் இணைந்து நடக்கிறேன்; அங்கு தொடரும் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கை அரசு…
20 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவோம்- சரத் பொன்சேகா
தற்போதைய அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்யத் தயாராக இருந்தாலும், 19 ஆவது திருத்தம் ஜனநாயக தன்மையை கொண்ட அரசியலமைப்பு திருத்தம் என பாராளுமன்ற உறுப்பினர்…
பாசிக்குடா கடலில் நீராடச் சென்ற 17 வயது மாணவன் பலி
மட்டக்களப்பு பாசிக்குடா கடலில் இரு நண்பர்களுடன் நீராடச் சென்ற 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கடலிர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…
நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் மரணம்
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் காமெடியில் கலக்கியவர் நடிகர் வடிவேல் பாலாஜி. இவர்15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக இரு கைகளும் வாதத்தில் முடங்கி தனியார் மருத்துவமனையில்…
20வது திருத்தத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை
உத்தேச 20வது திருத்தத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு தேசிய அமைப்புகளின் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிநாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதை தடுப்பதற்காக அரசமைப்பின் 53பிரிவினை தொடர்ந்தும்…
வடபகுதி கடலில் பாதுகாப்பை அதிகரிக்க திட்டம்
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடித்தலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக இலங்கை வடபகுதி கடற்பரப்பில் பாதுகாப்பை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்நிர்மலநாதன் நாடாளுமன்றத்தில்…
அதிகளவுகாணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளநாடு இலங்கை ; கனடா எம்.பி
“காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகளவுக்குக் கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. இங்கு 1980 க்குப் பின்னர் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்” என கனடாவின்…
இப்போதைக்கு நான் பதவி விலகப்போவதில்லை ;பிரதமர்
இரண்டுவருடங்களின் பின்னர் பிரதமர் பதவியையோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ இராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மக்கள் என்னை ஐந்து வருடங்களுக்கு…
நான் விரைவில் சிறைக்குச் செல்வதற்கு நியமனம் ; ரஞ்சன் ராமநாயக்க
தான் விரைவில் சிறைக்குச் செல்வதற்கு நியமித்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். தான் பல்வேறு…
