பத்திரிகையாளர் ஜக்கி ஜபார் வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்பு

ஜலன்டின் பத்திரிகையாளர் ஜக்கி ஜபார் அவரது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பலநாட்கள் காணாமல்போயிருந்த நிலையிலேயே அவரது சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனியாக…

மல்லிகைத்தீவில் காட்டு யானை தாக்கி விவசாயி பலி

அம்பாறை மல்வத்தை மல்லிகைத்தீவுப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில், கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் பலியானாரென சம்மாந்துறை பொலிஸார் நேற்று தெரிவித்தனர். இச்சம்பவத்தில், கணபதிபுரம் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம்(வயது…

திலீபனின் நினைவு தினப் பேரணிக்குத் தடை

தியாகி திலீபனின் நினைவு தினத்தினை அனுஷ்டிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எதிர்வரும் 16 ஆம் திகதி வவுனியா பொங்கு தமிழ் தூபிக்கு முன்பாக…

அரச வங்கிகளின் தலைவர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவுறுத்தல்

பல்வேறு பொருளாதா நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு கடன்களை வழங்கும் போது தளர்வான கொள்கைகளை கடைப்பிடிக்குமாறு அத்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில், பிரதமர் மஹிந்த…

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்த வந்த ஒருவருக்கும் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுக்கு…

60 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு சாதாரணமான விடயம் அல்ல ; வை ஹபிபுல்லா

பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்று அரச தொழிலில் காலடி வைத்து இருக்கும் பட்டதாரிப் பயிலுனர்களாகிய நீங்கள் சிறந்த ஆளுமைகொண்டவர்களாகவும், வினைத்திறன் மிக்கவர்களாகவும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் உந்துசக்தியாக திகழ்கின்றவர்களாக…

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலின்…

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸினால்…

நாட்டில் பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல்!

நாட்டில் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் ஜயசேகரவுக்கு உள்ளது

மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக பிரேமலால் ஜயசேகர தெரிவாகியுள்ளார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ள சகல உரிமையும் அவருக்கும் உள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா…