தொண்டமானாறு பாலத்தினுடான போக்குவரத்திற்கு அனுமதி

வலிகாமம் கிழக்கு ஊடாக சந்நிதி உற்சவத்தினை அடையும் பக்தர்களின் வசதி கருதி தொண்டமானாறு பாலம் ஊடான போக்குவரத்து நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா விழப்புணர்வுக்கு மக்கள்…

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தரவு குறிப்பு புத்தகத்தில் மாற்றம்

போதைப்பொருள் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் இடம் மற்றும் நேரம் தொடர்பான தகவல்களை, காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தரவு குறிப்பு புத்தகத்தில் மாற்றம் செய்திருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை…

விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சகம் தீர்மானம்!

சலுகை அடிப்படையிலான மோட்டார் வாகன உரிமைப்பத்திரங்களை பயன்ப்படுத்தி உள்நாட்டில் வரிசலுகையுடன் புதிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான விசேட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நிதி அமைச்சகம் தீர்மானித்துள்ளது….

பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்,…

வடகிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துங்கள் – நாடாளுமன்றில் விக்னேஸ்வரன்

தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை மிகவும்…

சம்பிக்கவுக்கு எதிரான வழக்கு 17இல் மேலதிக விசாரணை

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் மூவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, மேலதிக விசாரணை நடவடிக்கைக்காக எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம்…

டெங்கினை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

யாழில் டெங்கினை கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ் குடாநாட்டில் டெங்கு நோயின்…

விஜிராபுற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தீ பரவல்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விஜிராபுற பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று வெள்ளிக் கிழமை பிற்பகல் 2.30மணியளவில்…

மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் ; செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் எனவும் தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் எச்சரிக்கை…

சிறை அதிகாரி ஒருவர் ஹெரோயினுடன் கைது!

ஹெரோயினுடன், விளக்கமறியல் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இக்கைது, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிசர உயன் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேல் மாகாண வடக்கு…