விக்கியின் உரை ; மனுச நாணயக்கார வெளியிட்ட கரிசனை சபாநாயகர் நிராகரிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுச நாணயக்கார வெளியிட்ட கரிசனைகளை சபாநாயகர்…
கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்
நாட்டில் நிலவிய கோவிட்- 19 அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வவுச்சர் செல்லுப்படியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அகில இலங்கை ரீதியிலான அனைத்து அரச…
ஐ.தே.கட்சியை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய ஒரே ஒரு தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே!
சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்தைக் கையளிக்கவேண்டும் என யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அமைப்பாளரும் , பாராளுமன்ற…
கொரோனா வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளது – சுதத் சமரவீர
முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளவேண்டுமென சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். கருஜெயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற நியாயமற்ற குற்றச்சாட்டுகளை செவிமடுத்துக்கொண்டு மௌனமாகயிருப்பதை விட அவர் ஐக்கியதேசிய…
கரு ஐக்கியமக்கள் சக்தியில் இணையவேண்டும் – சஜித்
முன்னாள் சபாநாயகர் கருஜெயசூரியவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளவேண்டுமென சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார். கருஜெயசூரியவுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற நியாயமற்ற குற்றச்சாட்டுகளை செவிமடுத்துக்கொண்டு மௌனமாகயிருப்பதை விட அவர் ஐக்கியதேசிய…
தலைமைப் பதவியை ‘கரு’விடம் கொடுக்க முடியாது ;ரணில் அழுங்குப்பிடி
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினராக இல்லாதமையால் கட்சியின் தலைமைப் பதவியை கரு ஜயசூரியவுக்குக் கொடுக்க முடியாது என கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், கட்சியின் சட்டப்பிரிவுச்…
இடைக்கால கணக்கறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசால் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படவுள்ள நான்கு மாத காலத்துக்கான இடைக்காலக் கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இடைக்காலக் கணக்கறிக்கை தொடர்பான…
சிங்கள பௌத்த வாக்குகளால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்துள்ளது
பகுதி பகுதியாக திருத்தங்களை மேற்கொள்ளாது முழுமையான அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் வலியுறுத்தினார். ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான…
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை முன்னேற்றம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்.ஜி.எம் மருத்துவமனை…
இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் கொள்கை – ஜயநாத் கொலம்பகே
இந்தியாவுக்கு முன்னுரிமை அளிப்பதே புதிய அரசின் வெளிவிவகாரக் கொள்கை என வெளிவிவகார அமைச்சின் செயலாளரும் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியுமான ஜயநாத் கொலம்பகே தெரிவித்தார். இந்த விடயம்…
