யாழ்ப்பாணத்தில் மீண்டும் சுற்றிவளைப்பு நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் இராணுவம் மீண்டும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று அதிகாலை கீரிமலை பிரதேசம் இராணுவ சுற்றிவளைப்புக்கு உள்ளானது. வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினருடன்…

ஹெரோய்ன் கடத்தல் இளைஞரும், வயதான பெண்ணும் கைது

முச்சக்கரவண்டியொன்றில் பிறவுன் சுகர் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திச் சென்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவரும், வயதான பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரிலேயே…

மணிவண்ணன் வீட்டில் குவிந்த ஆதரவாளர்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் வகித்த பொறுப்புக்கள் அனைத்தும் நீக்கப்பட்ட பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இதன்படி,…

மகிந்தவுக்கு முடியாது என்ற புத்தகத்தை எழுதிய எஸ்.பி.க்கு பெரும் சிக்கல்

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர், அன்றைய பொதுத் தேர்தலுக்கு முன்னர்…

2 ஆயிரத்து 890 ஆக உயர்வடைந்துள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 890 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று மாத்திரம் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார…

‘அபே ஜனபல’ கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் ; விசேட கலந்துரையாடல்

‘அபே ஜனபல’ கட்சியின் தேசியப் பட்டியல் விவகாரம் தொடர்பாக இழுபறி நிலைமை தொடர்ந்து நீடித்து வருகின்றமையால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த…

மக்கள் வழங்கியுள்ள ஆணையை சரியாக பயன்படுத்த வேண்டும் ; அரசுக்கு பசில் ஆலோசனை

நிறைவடைந்த பொதுத்தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள மகத்தான ஆணையை சரியாக பயன்படுத்த வேண்டுமென பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ…

அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ; சந்திரிக்கா திட்டவட்டம்

அரசியலுக்கு மீண்டும் வரப்போவதில்லை ஆனால் இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய தலைவரை ஆதரிக்கத் தயாராக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விசேட காணொளி…

முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பொதுமக்கள் பார்வைகூடம் பூட்டு

இலங்கையில் பொதுத்தேர்தலினை தொடர்ந்து நடைபெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது பொதுமக்கள் பார்வைகூடம் திறக்கப்படமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உதவி செயலாளர் நாயகம் நீல் இத்தவெலவே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம்…

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைகழகங்களும் நாளை திறப்பு !

நாட்டிலுள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் நாளை முதல் மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டது….