447 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்
மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த 447 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 420 பேரும் கட்டாரில் இருந்து 27 பேருமே…
இடைநடுவில் விலகிய மங்கள சமரவீரவுக்கு 2097 வாக்கு!
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவிருந்து, பின்னர் இடைநடுவில் விலகிக்கொண்ட, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2097 வாக்குகளை பெற்றுள்ளார். மாத்தறை…
தேசியப் பட்டியல் பேச்சு ;கோபத்துடன் வெளியேறினார் திகாம்பரம்
ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசியப் பட்டியல்களில், தமக்கு 3 தேசியப் பட்டியல்களை, வழங்க வேண்டுமென பங்காளிக் கட்சிகள் அடம் பிடித்து வருகின்றன. எனினும் அதற்கு…
நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் வந்துள்ள விசேட அம்சங்கள்
நாட்டின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்கள் தெரிவாகிவிட்டனர். இந்த பாராளுமன்றத்தில் விசேட அம்சங்கள் பல பொதிந்துள்ளன. தந்தையர்கள் சிலர் புதல்வர்களுடன் பாராளுமன்ற அமர்வில் பங்கெடுக்கவுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின்…
தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் வன்முறை இல்லை !
பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தேர்தலின் பின்னரான காலப்பகுதியில் இன்று வரை எந்த வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என தேர்தல்கள் விவகாரத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்…
புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த பதவியேற்றார்
புதிய அரசாங்கத்தின் பிரதமராக மகிந்த ராஜபக்ஷ இன்று களனி ரஜமகாவிகாரையில் காலை 9.34 மணிக்கு பதவியேற்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான மகிந்த ராஜபக்ஷ 4வது…
நூற்றுக்கு 4.58 சதவீத வாக்குகள் இம்முறை நிராகரிக்கப்பட்ட வாக்குகள் ;காரணம் இதுதான் !
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 7 இலட்சத்து 44 ஆயிரத்து 373 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது நூற்றுக்கு 4.58 சதவீதமாகக் காணப்பட்டாலும் கடந்த…
சிறிதேவி ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழப்பு
யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த சிறிதேவி ரயிலுடன் மோதுண்டு யானை உயிரிழப்பு காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு பயணித்த சிறிதேவி ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து இன்று…
நடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்
நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்கூடுதலான விருப்பு வாக்குகளைபொதுஜன பெரமுன சார்பில் (527,364)குருநாகல் மாவட்டத்தில்…
33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளத்தில் இருந்து இருவர் தெரிவு !
நடந்து முடிந்த பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் 33 வருடங்களுக்குப் பின்னர் புத்தளம் தேர்தல் தொகுதியிலிருந்து இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புத்தளம்…
