சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். பொலன்னறுவையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய…

இம்முறை நிராகரிக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் !

இம்முறை பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 70க்கும் அதிகமானவர்கள் மக்களினால் நிராகரிப்பட்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய 23 பேருக்கும் அதிகமானோர் இம்முறை…

சிறிகொத்தவில் தற்போது விசேட கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் தற்போது விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுவருகின்றது. கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் இந்த சந்திப்பு…

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை பெற்ற மைத்திரி!

பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். குறித்த தேர்தலில் 111,137 வாக்குகளை மைத்திரிபால சிறிசேன மொத்தமாக பெற்றுள்ளார். மேலும் பொலன்னறுவை…

மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டபாய!

2020 பொதுத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்துள்ள நிலையில் அதிகூடிய வாக்குகளைப் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெற்றுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுஜன…

3/2 பெரும்பான்மையை இலகுவாக பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஏனைய சில கட்சிகளின் உதவியுன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3/2 பெரும்பான்மையை இலகுவாக பெற்று ஆட்சியமைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நிறைவடைந்துள்ள பொதுத்தேர்தல் நிலைமைகள்…

மஹிந்த ராஜபக்ஷ விருப்பு வாக்குகளில் முன்னிலையில்

குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பு வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். இவர் 5,27,364 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்….

தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக ரணிலின் பெயர் !!

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெயரிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சியின்…

பதவி விலகும் ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தர்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலங்கள் பலர் தங்கள் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது . ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய தோல்வியை…

சசிகலா வெளியே போக காரணம் யார் ?

யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வாக்கெண்ணும் நிலையமான யாழ். மத்திய கல்லூரியடியில் அதிகாலை பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டமைப்பின்…