ரணில் விலகவுமில்லை – கட்சியின் செயற்குழு கூடவுமில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைபதவி தொடர்பில் கட்சியின் உயர்மட்டத்துடன் தலைவர் ரணில்விக்கிரமசிங்க எந்த உடன்பாட்டிற்கும் வரவில்லை என ஐக்கியதேசிய கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு கசட் செய்தி…

தேசியப் பட்டியல் வேண்டாம் – ருவான்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பினால் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக, அந்த கட்சியின் துணை பொதுசெயலாளர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். எனினும், தேசியப்…

ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்வதை தடுப்பதற்கு சூழ்ச்சி

ஞானசார தேரர் பாராளுமன்றம் செல்வதை தடுப்பதற்கு சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அபே ஜன பலவேகய கட்சியின் பொதுச்செயலாளர் வேதனிய விமல திஸ்ஸ தேரர்…

பிள்ளையானுக்கு அமைச்சு பதவி – நாளை பதவியேற்பிலும் கலந்துகொள்கின்றார்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரை சிவனேசதுரை சந்திரகாந்தனை அமைச்சர் பதவியை ஏற்குமாறும் நாளை -12- பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிள்ளையானிற்கு நெருக்கமான…

நானே தேசியப்பட்டியல் எம்.பி வெடினிகம விமலதிஸ்ஸ தேரர்

எங்கள் சக்தி மக்கள் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் பிரச்சனை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் வெடினிகம விமலதிஸ்ஸ தேரர் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு…

தேர்தலில் வாக்கு மோசடி இரஞ்சன் குற்றச்சாட்டு

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் வாக்கு மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என மீளவும் நாடாளுமன்றுக்கு தெரிவான ரஞ்சன் ராமநாயக்க சந்தேகம் எழுப்பியுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர்…

இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட அங்கொட லொக்காவின் கை ரேகை !

இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த பாதாள உலகத் தலைவனான ‘அங்கொட லொக்கா’ உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள்…

கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கிய நிலையில் மற்ற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை…

பிரதமர் மஹிந்த உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தனது கடமைகளை அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுளள்ளார். நாட்டின் 28ஆவது பிரதமராக இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பிரதமராக…

பாடலாசிரியர் முத்துசாமி மறைவு!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி. கே. முத்துசாமி உடல்நலக்குறைவால் 102 ஆவது வயதில் காலமானார். ‘வெண்பா கவிஞர்’ எனப் போற்றப்படும்…