கொரோனா காலத்தில் தேர்தலை நடாத்திய முதல் தெற்காசிய நாடாக இலங்கை!
கொரோனா தொற்று உலகில் காணப்படும் இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தலை நடத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக இலங்கை உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொதுமக்கள்…
ஆரம்பமாகியது வாக்கெண்ணும் நடவடிக்கை
தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 9ஆவது நாடாளுமன்றுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நேற்று காலை 7…
இலங்கையில் இன்று புதிதாக நான்கு கொரோனா தொற்றாளர்கள்!
இலங்கையில் இன்று புதிதாக நான்கு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இருந்த நபரொருவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயார்
தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, முன்னணி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தயாராகும்…
வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி
தமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர்…
அமைதியான முறையில் நடைபெற்றதாக வாக்களிப்பு ; ஜாலிய சேனாரத்ன
2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். வாக்குப்பதிவுகள் இடம்பெற்ற நிலையங்களில் இருந்து…
மூன்று வாக்குச்சாவடிகளில் மறுவாக்கெடுப்பு நடத்த கோரிக்கை
நிகவரெட்டியவில் உள்ள இரண்டு வாக்குச் சாவடிகளிலும் கொபெய்கனை உள்ள ஒரு வாக்குச் சாவடியிலும் மறுவாக்கெடுப்பு நடத்துமற்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது….
சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவால் குழப்பம்
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திலுள்ள சாவகச்சேரி தொகுதியில் கள்ளவாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த தொகுதியில் வாக்களிக்க வந்தவர்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்…
நாடு முழுவதுக்குமான தேசிய ஆசனக் கணிப்பீடுகள்!
எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள இலங்கையின் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பெறப்படும் ஆசனங்கள் தொடர்பில் சிரேஸ்ட ஊடகவியலாளர் நிலாம்டீன் கணிப்பிட்டுள்ளார். அவரின் கணிப்பீட்டின் படி, மொத்த ஆசனங்கள் :196+29…
பிற்பகல் 2 மணிவரை பதிவான வாக்கு வீதங்கள்!
பிற்பகல் இரண்டு மணி வரை மாவட்ட ரீதியான வாக்களிப்பு வீதங்கள் நுவரெலியா 65%, களுத்துறை 60%, ஹம்பாந்தோட்டை 60%, மாத்தளை 58%, மொனராகலை 56%, கண்டி 55%,…
