2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இம்முறையே வாக்களித்தேன் ;மகிந்த தேசப்பிரிய

அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே, அனைவரும் வருகை…

வாக்குச் சீட்டுகளை ஒளிப்படம் எடுத்த இளைஞர் கைது

தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி வாக்குச் சீட்டுகளை கையடக்க தொலைப்பேசியில் ஒளிப்படம் எடுத்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று காலை நாவலபிட்டிய- இம்புல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த…

11 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு

நாடு முழுவதும் காலை 11:00 மணி வரையான காலப்பகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு விகிதம் தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருகோணமலை 30% கொழும்பு 27% மாத்தளை 25%…

வாக்களிக்க வந்திருந்தவருக்கு குளவி கொட்டு

வெலிமட- குருத்தலாவ புனித தாமஸ் கல்லூரியிலுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்திருந்த ஒருவர், குளவி கொட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குருத்தலாவ…

கல்லடியில் விபத்து ஒருவர் பலி

கல்லடி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவத்தில் 61 வயதான நபரொருவரே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை…

வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென உயிரிழப்பு

பாணந்துறை- பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிப்பதற்காக வருகைத் தந்தவர் திடீரென சுகயீனமுற்றதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் பாணந்துறை சேர்ந்த 80 வயதான…

அதிக தேர்தல் சட்ட விதிமீறலை செய்த மொட்டு கட்சி

இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக…

வவுனியா- ஈரற்பெரியகுளம் வாக்களிப்பு நிலையம் மாற்றம்

வவுனியா- ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு அமைந்துள்ளமையால்…

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமுகமான வாக்களிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. சுகாதார பாதுகாப்பு முறைகள் முறையாக கடைப்பிடித்து மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்….

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 16,000 பேர் இன்று வாக்களிக்க உள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவித்த 19,000 இலங்கையர்களில் சுமார் 16,000 பேர் இன்றைய பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்,…