இன்றும் நாளையும் மூடப்படும் மதுபான சாலைகள்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் இன்றும் நாளையும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தீர்மானத்திற்கு எதிராக செயற்படும் மதுபான உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட…
மன்னாரிலும் சுமுகமான வாக்களிப்பு
மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் இன்று காலை 7 மணிமுதல் வாக்களிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன. மன்னாரில் இம்முறை 88 ஆயிரத்து 842 வாக்களர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்….
196 ஆசனங்களுக்காக 7452 வேட்பாளர்கள் போட்டி
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான வாக்கெடுப்பு இன்று புதன்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது. ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து…
ஜனநாயக உரிமை யைப் பயன்படுத்துமாறு வாக்காளர்களுக்கு அழைப்பு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்களிப்பில் வழமை போன்று தமது ஜனநாயக உரிமை யைப் பயன்படுத்து மாறும்…
நீங்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் ?
இலங்கையில் 1978ஆம் ஆண்டில் புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அதன் ஒரு பகுதியாக தேர்தல் நடைமுறைகளும் மாறின.அந்தப் புதிய அரசியலமைப்பு படி பாராளுமன்றம் , மாகாண சபை…
வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் சூடு
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குச் சாவடியில் வாக்குப் பெட்டிகளைக் கொள்ளையிட முயற்சி செய்தால் அல்லது குழப்பத்தை விளைவிக்க முயற்சித்தால் துப்பாக்கிச்சூடு நடத்த பொலிஸாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில்…
தேர்தல் சட்டமீறல்கள் வீடியோவாக பதிவாகும் ;பொலிஸ்
தேர்தல் சட்ட மீறல் தொடர்பான சம்பவங்களை வீடியோ எடுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும்…
இலங்கை பாராளுமன்ற தேர்தல் ; சுமூகமாக ஆரம்பமாகியது வாக்களிப்பு
பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதாரப் பாதுகாப்பின் மத்தியில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களிக்கத் தொடங்கியிருப்பதாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் கிடைக்கும்…
தசை பிடிப்பு நிலையம் இரண்டை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!
கொரோனா காரணமாக தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி தம்புள்ளை-இமானுவ பிரதேச்தில் நடத்திச் செல்லப்பட்ட தசை பிடிப்பு நிலையம் இரண்டை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது…
உயர்வடைந்துள்ள கொழும்பு பங்குச்சந்தை
கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் இன்றைய நடவடிக்கைகள் உயர்த் தன்மையில் நிறைவடைந்துள்ளது. நேற்றைய தினம் நிறைவின் போது அனைத்து பங்குகளின் விலை சுட்டியானது 5,166.81ஆக பதிவாகியுள்ளது. கொழும்பு பங்குச்…
