இந்திய பயணமாகியுள்ள டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு!
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (05) முற்பகல் புதுடில்லி நோக்கிப் புறப்பட்டது. “இந்திய கலாசார உறவுக் குழுவின்”…
பாலியல் நோய்களுக்கான மருந்துகளில் எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை- நளிந்த ஜயதிஸ்ஸ!
இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்…
ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் ‘தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட ‘தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம்’ இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு…
இலங்கை மீனவர்கள் குழு தாக்கப்பட்ட சம்பவத்தை மறுத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்!
ஜனவரி 29ஆம் திகதியன்று இந்தியக் கரையோரக் காவல்படையினரால் இலங்கை மீனவர்கள் குழுவொன்று தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. 2026 ஜனவரி 29 அன்று…
இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெறவுள்ள ‘AI…
இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று கடமைகளை பொறுப்பேற்றார்!
இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் இன்றையதினம் (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இலங்கையின் 42ஆவது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள…
நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம்- மைத்திரிபால சிறிசேன!
நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம் எனவும், கல்வியில் அரசியலை திணிக்க கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ‘159 ஆசனங்களை வைத்துள்ள தேசிய…
அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும்- சுற்றாடல் அமைச்சர்!
கம்பளை – அம்புலுவாவ பகுதியில் அமைக்கப்பட்டு வந்த கேபிள் கார் (Cable Car) திட்டத்தினால் எவ்வித சுற்றாடல் பாதிப்பும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால், அம்புலுவாவ கேபிள் கார்…
சிறுவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம்- விசாரணைகள் தீவிரம்!
கண்டி மற்றும் பேராதனை பகுதிகளில் 36இற்கும் மேற்பட்ட சிறுவர்களை அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகளை காவல்துறையின் சிறுவர்…
கொழும்பில் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள்!
கொழும்பு மோதர பகுதியில் உள்ள ஹெலமுத்து சேவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உட்பட 24 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் தரமற்ற கட்டுமானங்களை கொண்டுள்ளதாகவும், அவற்றை பொதுமக்கள் வாழக்கூடிய…
