அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திற்கு வழங்கிய கால அவகாசம் இன்றுடன் நிறைவு!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை…
கொழும்பில் இன்று முதல் விசேட போக்குவரத்து திட்டம்!
‘இலங்கையை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் 78ஆவது சுதந்திர தின விழா இம்முறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் இன்று…
தேங்காய் எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம்!
தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன்…
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் மீது புதிய வரிகள்- டிரம்ப் எச்சரிக்கை!
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகம் செய்யும் நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று (30) எச்சரிக்கை விடுத்துள்ளார். தேசிய அவசரகாலப் பிரகடனத்தின்…
41-வது உலகத் திருமதி அழகிப் போட்டி- இலங்கைக்கு மூன்றாம் இடம்!
அமெரிக்காவில் நடைபெற்ற 41-வது உலகத் திருமதி அழகிப் போட்டியில் இலங்கைக்கு மூன்றாம் இடம் கிடைக்கப்பெற்றுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று (30) காலை நிறைவடைந்தது. அமெரிக்காவில் நடைபெற்ற…
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பம்!
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கைக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 கிரிக்கெட் இன்று (30) ஆரம்பமாகிறது. இந்த முதலாவது போட்டி தொடர் பல்லேகல மைதானத்தில் இன்று…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக்கிடையே…
‘கனவுப் பாடசாலை’ ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்- பிரதமர்!
‘கனவுப் பாடசாலை’ ஒன்றை நோக்கிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். இன்றையதினம் (29) அத்துருகிரிய குணசேகர வித்தியாலயத்தில் ஆரம்பமான,…
சட்டவிரோத சிகரட்டுகளுடன் தமிழர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது!
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது…
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் உண்ணாவிரதப் போராட்டம்- மட்டக்களப்பு நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
பாடசாலைகளில் கற்பித்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நிரந்த ஆசிரியர் நியமனம் வேண்டி நான்காவது நாளாக கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பை…
