சமூக ஊடக விளம்பரங்களுக்காக வேட்பாளர்கள் அதிகம் செலவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் இதுவரை மெட்டா விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை தொடர்பில் சமூக ஊடகங்களில் அதிகளவு விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன. தற்போது சமூக…

மேடை ஏறி தமது ஆதரவை உறுதிபடுத்திய இலங்கை தமிழரசு கட்சி!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பரப்புரை கூட்டத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கியுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியினரும் உத்தியோக பூர்வமாக மேடை…

யாழில் இன்று சிறீதரனுடன் எம்.பியுடன் ஜனாதிபதி வேட்பாளர் திலகர் சந்திப்பு

ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அவரது…

துண்டுப்பிரசுரத்தை ஏற்க மறுத்த இளைஞன் மீது தாக்குதல்!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாவலப்பிட்டி அமைப்பாளர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ​​தேர்தல் துண்டுப் பிரசுரத்தை ஏற்க மறுத்த உள்ளூர் கடை உரிமையாளர் ஒருவரின் மகனைத்…

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியோருக்கு இன்றும் நாளையும் வாய்ப்பு

ஜனாதிபதித் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பைத் தவறவிட்டவர்கள்  இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்களிக்க முடியாத…

பிரித்தானியாவிற்கு கண்டனம் தெரிவித்த இலங்கை அரசாங்கம்!

லண்டனில் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம், பிரித்தானியாவிடம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குறித்த போராட்டத்தின் போது விடுதலைப் புலிகளின் சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டமை…

ஊவா மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா மாகாணத்தின் புதிய ஆளுநராக அநுர விதானகமகே இன்று வெள்ளிக்கிழமை (06) நியமிக்கப்பட்டுள்ளார். ஏ.ஜே.எம். முஸம்மில் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு எழுத்து…

நாகைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை திடீரென நிறுத்தப்பட்டது

நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணத்தில் ஈடுபடும் கப்பலானது வியாழக்கிழமை (05) பயணத்தில் ஈடுபடவில்லை. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல்…

சஜித் இரட்டை வேட அரசியலை முன்னெடுத்து வருகின்றார் – அனுர குற்றச்சாட்டு!

”நாட்டில் இனவாதத்தினை மூலதனமாக்கி ஆட்சி பீடம் ஏறிய மொட்டு கட்சி இன்று சுக்குநூறாக பிளவு பட்டுள்ளதாக” தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்….

வாக்குச்சீட்டைப் பொதுவெளியில் பகிர்ந்த தமிழ் அரசியல் பிரமுகர்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்புக்கான வவுனியா மாவட்ட நிதிப் பொறுப்பாளருமான ஒரு…