பிரமிட்டு திட்டங்களுக்கு தடைவிதித்த இலங்கை மத்திய வங்கி !
நாட்டில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்களை நடத்திய OnmaxDT மற்றும் MTFE இலங்கை குழுமம் உள்ளிட்ட 9 நிறுவனங்களை இலங்கை மத்திய வங்கி தடை செய்துள்ளது. இலங்கை மத்திய…
24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள துணை மருத்துவ சேவை தொழிற்சங்கங்கள்!
துணை மருத்துவ சேவையின் ஐந்து தொழிற்சங்கங்களுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் இன்று காலை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. குறித்த தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை…
சரத் வீரசேகரவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் வலியுறுத்தல்!
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையை மீறும் வகையில் செயற்பட்ட, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக்…
7 குழந்தைகளைக் கொன்று… 6 குழந்தைகளை கொல்ல முயன்று.. தாதியின் அதிரவைத்த கொடூரம்!
7 குழந்தைகளைக் கொன்று… 6 குழந்தைகளை கொல்ல முயன்று.. தாதியின் அதிரவைத்த கொடூரம்! செய்திக் காணொளி –
முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!
வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்திற்கு அனைத்து…
மயக்க மருந்து தட்டுப்பாடு – நிறுத்தப்பட்டுள்ள சத்திரசிகிச்சைகள்!
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் நடைமுறையாகும் வகையில் சாதாரண சத்திரசிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன்,…
வெளியாகிறது உயர்தரப் பரீட்சை பெறுபேறு – அறிவிக்கப்பட்டது திகதி!
இலங்கையில் நடைபெற்ற 2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக…
இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!
இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர்…
வடக்கில் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே முதலில் ஆயுதப் போராட்டம் வெடித்தது!
வடக்கில் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். முதலில் அவர் வெள்ளாளர் தலைவரான அமிர்தலிங்கத்தையே சுட்டுக்கொன்றார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கில்…
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பிக்குகளுக்கு எதிராக போராட்டம்!
மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் பிக்குகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். மட்டக்களப்பு மயிலத்தமடு பகுதியில் பேரினவாதிகளால் ஊடகவியலாளர்கள் சர்வ மத தலைவர்கள் குடிசார்…
