நீதிபதியை அவதூறாகப் பேசிய சரத் வீரசேகர – யாழில் சட்டத்தரணிகள் போராட்டம்!
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு…
சர்வதேச நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவன ஹன்சார்ட் அறிக்கை!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விவாதத்தின் ஹன்சார்ட் அறிக்கை சர்வதேச சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். 2022 உலகக்…
மருத்துவர்களின் போராட்டம் நிறைவு!
மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் முன்னெடுத்து வரும் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை 8மணியுடன் நிறைவடைவதாக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். குறித்த…
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் – அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதம்!
இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் தீவிரமாக தேடிப்பார்க்குமாறும் முறையான நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தெரிவித்து…
பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டநபர் உயிர்மாய்ப்பு!
பொலிஸ்தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலை பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த நபர் திருகோணமலை- ஜமாலியா பகுதியில் திருட்டு சம்பவத்துடன்…
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விசேட அமைச்சரவை பத்திரம்!
தற்போதுள்ள பட்டதாரி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விசேட அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் சேவையிலிருந்து விலகிய…
காலி சிறைச்சாலையில் பாக்டீரியா தொற்றுக்கள் சமூகத்தை பாதிக்காது! வைத்தியர் கினிகே தெரிவிப்பு!
மெனிங்கோகோகல் மூளைக்காய்ச்சல் பாக்டீரியா நோய் நிலை குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என தொற்றுநோயியல் பிரிவு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் வருடாந்தம் இதே நோயினால் பாதிக்கப்பட்ட…
சந்திரயான்-3 சந்திரனில் தரையிறங்கிய இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில்!
சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை…
மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை!
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நண்பகல் வேளை மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக…
பொல்பிட்டிய-ஹம்பாந்தோட்டை ஒலிபரப்பு பாதை தேசிய மின்னோட்டத்துடன் இணைப்பு!
புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொல்பிட்டிய-ஹம்பாந்தோட்டை 220kV ஒலிபரப்பு பாதையானது அதன் ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் தேசிய மின்வட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஹம்பாந்தோட்டையில் உள்ள புதிய கிரிட் துணை…
