மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று நண்பகல் வேளை மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெத்துவருகின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply