பதுளை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! நால்வர் படுகாயம்!

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியின் புவக்கொடமுல்ல கைலாகொட பகுதியில் இன்று இ.போ.ச. பஸ்ஸும் ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார்…

போதைப்பொருள் தகராறில் நபரொருவர் படுகொலை!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டகொட குருந்தகந்த பகுதியில் இன்று (09) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் தனது வீட்டில்…

அதிகரித்த வெப்பம் காரணமாக இதுவரை 5 பேர் மரணம்! யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் தெரிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில்…

மருமகனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மாமனார் கொலை!

வவுனியா, சித்தம்பராபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் நேற்று  மாலை ஏற்பட்ட வீட்டு தகராறில் அவரது மருமகனால் தோட்டத்து மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவர்…

சட்டவிரோத மதுபானம் அருந்திய மூவர் உயிரிழப்பு!

களுத்துறை, வரகாகொட, பஹல கரன்னாகொட பிரதேசத்தைச் சேர்ந்த மூவர், சட்டவிரோத மதுபானம் அருந்தி திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்கள் 43 மற்றும் 68 வயதுடைய கரன்னாகொட…

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். சீமெந்து தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம்  ஒன்றில் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம்…

கணவன் இறப்பை தாங்க முடியாது தவறான முடிவெடுத்த மனைவி!

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில்…

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் மாயம்!

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் குளித்துக் கொண்டிருந்த 17 வயதுடைய சிறுவன் பலத்த நீர் பாய்ச்சலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  டிக் ஓயா, காசல்ரீ தோட்டத்தில் வசிக்கும்…

தாய் மற்றும் மகள் மீது வாள் வெட்டு! சந்தேகநபர் தற்கொலை!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாய் மற்றும் மகள் மீது வீடுபுகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு இளைஞரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த சம்பவம் பண்டத்தரிப்பு பனிப்புலம்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும!

முன்னாள் பிரதி அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாலித தெவரப்பெரும தனது 64 ஆவது வயதில் காலமானார். களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற…