இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது….
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை! குளியாப்பிட்டியவில் சம்பவம்
குளியாப்பிட்டியவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய – தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…
வயதான தம்பதி வெட்டிக் கொலை!
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்ஹேன்கொட பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த வயதான தம்பதி இன்று (04) காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தக் காயங்களுடன் ஒருவர்…
கொடூரமாக குழந்தையை தாக்கிக்கொன்ற பெண் கைது!
21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார். கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குலதுங்க…
குழந்தையை கொலை செய்த தாய் மருத்துவமனையில்!
ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. நேற்று (17) குறித்த சிறுமி…
போதைப்பொருள் தகராறில் நபரொருவர் படுகொலை!
அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டகொட குருந்தகந்த பகுதியில் இன்று (09) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது வீட்டில்…
மருமகனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மாமனார் கொலை!
வவுனியா, சித்தம்பராபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் நேற்று மாலை ஏற்பட்ட வீட்டு தகராறில் அவரது மருமகனால் தோட்டத்து மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்…
2002 ஆம் ஆண்டு கொலை வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை!
கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு, கேஸ் பஹா சந்தி பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு மரண…
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்!
ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் கடற்படையினரிடம் விரிவான விசாரணை!
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட…
