போதைப்பொருள் தகராறில் நபரொருவர் படுகொலை!

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டகொட குருந்தகந்த பகுதியில் இன்று (09) அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  குறித்த நபர் தனது வீட்டில்…

மருமகனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மாமனார் கொலை!

வவுனியா, சித்தம்பராபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரொருவர் நேற்று  மாலை ஏற்பட்ட வீட்டு தகராறில் அவரது மருமகனால் தோட்டத்து மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவர்…

2002 ஆம் ஆண்டு கொலை வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனை!

கடந்த 22 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு, கேஸ் பஹா சந்தி பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் இருவருக்கு மரண…

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்!

ஈச்சலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறங்குதுறை பகுதியில் இன்று  அதிகாலை நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஈச்சலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை வழக்கில் கடற்படையினரிடம் விரிவான விசாரணை!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட…

மட்டக்குளி துப்பாக்கிசூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.டீ.வி காட்சிகள் வெளியானது!

மட்டக்குளி அலிவத்தை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக சந்தேகநபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த விதத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள் பொலிஸாரின் விசாரணைகளுக்காக…

வட்டுக்கோட்டை இளைஞன் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார் கண்டுபிடிப்பு !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் இரத்த கறைகளுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த காரில் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் பொல்லுகள், இரும்பு கம்பிகள்…

விருந்தினர் மாளிகையில் சடலமாக மீட்கப்பட்ட கணவன் , மனைவி!

பொத்துவில் விருந்தினர் விடுதியொன்றில் உள்ள அறையொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ஒருவர் தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலைசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அறுகம் வளைகுடாவில்…

வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் உயிரிழந்தார்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் காரைநகருக்கு சென்று விட்டு நேற்று வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு…

பௌத்தபிக்கு கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர் கைது!

ஜனவரி மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் நபரை பொலிஸார் கைது…