
கைகள் கட்டப்பட்ட நிலையில் வீட்டில் தனித்திருந்தவர் சடலமாக மீட்பு!
கந்தானை – வெலிகம்பிட்டிய பகுதியில் வசித்து 84 வயதுடைய நபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரு கைகளும்…

வெட்டுக்காயங்களுடன் உணவக உரிமையாளர் சடலமாக மீட்பு!
கல்கிசை 4 ஆவது ஒழுங்கையில் இருந்து 29 வயதான உணவக உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக…

கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞன் கொலை
பொரளை, சிறிசர உயன பகுதியில் வீடொன்றினுள் 28 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார்…