உல்லாச விடுதியில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்! கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பட்டபொல பராதுவ பகுதியில் உள்ள உல்லாச விடுதியொன்றில் இன்று அதிகாலை (24) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்டபொல…

போதையில் மனைவியுடன் முரண்பாடு! மருமகனை மண்வெட்டியால் தாக்கி கொன்ற மாமனார்

மின்னேரிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரொடவெதி பிரதேசத்தில் நபரொருவர் மனைவியின் தந்தையால் மண்வெட்டியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 32 வயதுடைய மின்னேரிய, ரொடவெதி பிரதேசத்தைச் சேர்ந்தவர்…

பலாதோட்டையில் ஆணோருவர் வெட்டிக்கொலை

களுத்துறை, பலதோட்டை, கொடபரகஹேன பிரதேசத்தில் நேற்று இரவு ஆணோருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் களுத்துறை, பலதோட்டை பிரதேசத்தை சேர்ந்த, 43 வயதுடைய சுஜித்…

பாடசாலை முடிந்து வீடு திரும்பிய ஆசிரியை கொலை!

பாடசாலை கற்றல் நடவடிக்கை நிறைவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர். மாத்தறை, ஊருபொக்க பகுதியில் இன்று பிற்பகல்…

அரசியலமைப்பை மீறி செயற்பட்ட மைத்திரி !

ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமப்பை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் தேரர்களுடன் பேராயர்களும்…

தனிப்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை..!

தெஹிவளை ஓபன் பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக…

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள யுவதியின் படுகொலை!

மொனராகலையில் யுவதி ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த படுகொலை சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வீட்டில்…

களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் இளம் தம்பதியினர், எதிர்வரும் ஜுன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

வீட்டு உரிமையாளரை கொன்று உடைமைகள் கொள்ளை!

மதுரட்ட பிரதேசத்தின் கோபிவத்த பகுதியில் உள்ள வீடொன்றில் 73 வயது முதியவர் ஒருவர் கொல்லப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மதுரட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இறந்தவரின் மனைவி வீட்டிலிருந்து…

ஹொங்கொங்கில் கத்திக் குத்திற்கு இலக்காகி இரு பெண்கள் பலி

ஹொங்கொங்கில் உள்ள அங்காடி ஒன்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தை அடுத்து,  சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,…