களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் இளம் தம்பதியினர், எதிர்வரும் ஜுன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டபோதே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதேவேளை, பிரதான சந்தேக நபரின் சாரதிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply