களுத்துறையில் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் வைத்தியாசாலையில் அனுமதி!

களுத்துறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட தடுப்பு ஊசி மருந்து காரணமாக பத்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை வழங்கப்பட்ட ஊசி…

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்!

நாகொட களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் காய்ச்சலுக்கான சிகிச்சையைப் பெற்றிருந்த போதிலும், அவர்…

களுத்துறை சிறைச்சாலையில் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மொல்காவ கரவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46…

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை  விடுத்துள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி,…

வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நோயாளி!

களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் இன்று காலை அருகில் இருந்த வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த…

களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

களுத்துறையில் 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் இளம் தம்பதியினர், எதிர்வரும் ஜுன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் பலி!

களுத்துறையில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றின் அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார்…

களுத்துறைப் பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!

களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 16 வயது மாணவியை அழைத்துச் சென்ற 29 வயதுடைய பிரதான சந்தேகநபர், இன்று அதிகாலை ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை…