மன்னார் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு விவகாரத்தில் வெளிவந்த உண்மை!

மன்னார்  மாவட்ட பொது வைத்தியசாலையில் இளம் பட்டதாரி பெண் மரணம் தொடர்பான விசாரணை குழுவின் விசாரணை நிறைவில் தவறிழைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின்…

மன்னார் பெண் மரணம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்- ஹனீபா

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பாக உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர்…

தமிழகத்தில் தஞ்சம் புகுந்த இலங்கை பெண்!

இலங்கையிலிருந்து தனது இரு குழந்தைகளுடன் பெண்ணொருவர் தஞ்சம் கோரி தனுஷ்கோடியில் உள்ள அரிச்சல்முனைக்கு நேற்று (05) சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது இலங்கையின் தலைமன்னார்…

மன்னார் மதவாச்சி வீதியில் விபத்து – ஒருவர் பலி!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இசைமாலைத் தாழ்வு பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியதில்…

மன்னாரில் பொது மயானம் இன்றி மக்கள் சிரமம்!

மன்னார் மாவட்டத்தின், நாகதாழ்வு கிராமத்தில் பொது மயானம் இன்றி மக்கள் பெரும் துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கடும் மழையால் இறுதிச்சடங்கினை நடத்துவதில் சிரமம்…

மன்னாரில் புதிய காற்றாலை திட்டம்!

மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலைகள் வெற்றிகரமாக…

கட்டுப்படுத்தப்பட்ட போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

1,472 கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் உதவியுடன் வடமத்திய கடற்படைக் கட்டளையின்…

தலைக்கவசத்திற்குள் வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்திய நபர் கைது!

மன்னார் சாவற்கட்டு பகுதியில் மோட்டர்சைக்கிள் தலைக்கவசத்திற்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து விற்பனைக்காக கொண்டு சென்ற 31 வயது சந்தேகநபர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார்…

தடைசெய்யப்பட்ட பிரகாபலின் மாத்திரைகளுடன் இருவர் கைது!

நானாட்டான், சிலாவத்துறையில் போதைப்பொருள் விற்பனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் பதுக்கி வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படை மற்றும் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றையதினம் மன்னாரில்…

வெள்ளை வானில் கடத்தி கொலை செய்வோம் – மக்களை அச்சுறுத்தி மன்னாரில் காணி அபகரிப்பு முயற்சி!

மன்னாரில் காணிகளை விற்பனை செய்ய மறுப்பவர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த ‘தைதானியம் சாண்ட்’ நிறுவனம் மன்னார் மாவட்டத்தில்…