இந்திய கடற்பரப்பிற்குள் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள்!

இந்திய கடற்பரப்பில் ஊடுருவி கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, மன்னாரைச் சேர்ந்த 8 மீனவர்களை இந்திய கரையோர காவல்படையினர் கைது செய்து படகுகளுடன் மண்டபம் கரையோர காவல்படை…

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நோயாளர் காவு வண்டி சாரதி தொடர்பில் உடனடி நடவடிக்கை!

மன்னாரில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக்  கூறப்படும் முருங்கன் வைத்தியசாலை நோயாளர் காவு வண்டியின் சாரதி உடனடியாக பதவி நீக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் – தலைதெறிக்க ஓடிய கும்பல்!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத…

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மாபெரும் போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் முப்படைகளால் யுத்ததிற்கு முன்பும் யுத்ததிற்கு பின்பும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி இன்றைய தினம் மாபெரும்…

மன்னாரில் இருவர் சுட்டுக்கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இன்று நண்பகல் வேளை மன்னார் அடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக…

முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம் – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஒன்றிணைத்து எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் இடம்பெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்திற்கு அனைத்து…

மடு திருத்தலத்திற்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

மன்னார் மடு திருத்தலத்தில் தங்கியுள்ள பக்தர்கள் விஷ ஜந்துக்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவுறுத்தலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்…

உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார் வீரர்கள்!

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும்…

மன்னார் பகுதியில் பரபரப்பு!

இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று மன்னார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் மன்னாரில் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மூன்றாம்பிட்டி…

மன்னாரில் மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் திறந்துவைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம்!

மன்னாரில், அமைக்கப்பட்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் நேற்று மின்சக்தி, மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில்…