ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாட்டை அங்கீகரித்தது அமெரிக்கா!

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை நோக்கி செல்வதற்கு 13ஆவது திருத்தச்சட்டம் வழிவகுக்கும் என அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ள கருத்தை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி…

தலங்கமவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் படுகாயம்!

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இன்று காலை தலங்கம ரொபர்ட் குணவர்தன மாவத்தையில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்…

இலஞ்சம் கோரிய இலங்கை போக்குவரத்து சபை அதிகாரி கைது!

இலங்கை போக்குவரத்து சபையின் தியசென்புர டிப்போவின் பொறுப்பதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 60,ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரிய வேளையில் நேற்றையதினம் மெதிரிகிரியவில் வைத்து…

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வறட்சி; கண்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் வுவனியா, முல்லைத்தீவு, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் அதிக வெப்பம் காணப்படுவதால் அவசர எச்சரிக்கை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அதிகரித்துவரும் வறட்சி காரணமாக அதிகமான…

அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை – யாழில் சம்பவம்!

யாழில் நேற்றைய தினம் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த கும்பலொன்று  அருட்தந்தையின்  கழுத்தில் கத்தி வைத்து, பெருமளவான பணத்தினைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள தேவாலயம்…

கிளிநொச்சியில் விழிப்புணர்வு பேரணி!

கிளிநொச்சியில் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராகப்  பேரணி ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனைக்கு எதிராக…

விஞ்ஞானிகளின் சாதனையில் புகழ் தேடும் மோடி – காங்கிரஸ் பகிரங்க விமர்சனம்!

இந்தியாவின் சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்துள்ள நிலையில், விஞ்ஞானிகளின் சாதனையில் பிரதமர் மோடி புகழ் தேடுகின்றார் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் …

குழு மோதலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நபர்!

கொழும்பில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் கலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…

குருந்தூர் மலை சர்ச்சையின் பின்னணியில் பாரதீய ஜனதா கட்சி? அமெரிக்கா கேள்வி!

குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். குருந்தூர் மலை விவகாரத்தில், சட்ட பிரச்சினை, காணிப்பிரச்சினை, அரசியல்…

நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகரவை உடனடியாக கைது செய்!

நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையீடு செய்து நீதிபதிக்கு அச்சறுத்தல் விடுக்கும் சரத் வீரசேகராவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின்…