இனவாத அரசியல்வாதிகளை தூண்டிவிடும் ரணில் – பகிரங்க குற்றச்சாட்டு!

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்…

குருந்தூர் மலையில் ஏற்பட்ட பதற்றம் – பொலிஸார் குவிப்பு!

குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றிருந்தார். இதனால்…

கொலம்பியாவில் நில நடுக்கம் – வீதியில் தஞ்சமடைந்த மக்கள்!

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் கொலம்பியாவின் தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100…

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா!

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெரு விழா நிகழ்வு இன்றைய தினம் பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை மத்திய…

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வாய்மொழி பரீட்சை யாழில்!

எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோருக்கான சாரதி அனுமதிப்  பத்திரத்தைப்  பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 25 மற்றும்…

வெளியானது விசேட வர்த்தமானி!

இலங்கையில், பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம்,…

உக்ரைனின் ஆளில்லா விமான தாக்குதல் – சேதமடைந்த ரஷ்ய கட்டிடம்!

உக்ரைனின் ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானதில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது. தாக்குதலுக்காக வந்த இந்த ஆளில்லா விமானம் ரஷ்யப் படைகளின் தாக்குதல்களால் அழிக்கப்பட்டதுடன்,…

இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் – சுட்டிக்காட்டிய ஐ.நா சிறுவர் நிதியம்!

இலங்கையில் தரம் மூன்றில் கல்வி கற்கும் 85 வீத மாணவர்களுக்கு எழுத்தறிவு குறைவாக உள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது. மூன்றாம் தரத்தில் கல்வி கற்கும்…

பிரபல தமிழ்ப் பாடசாலையில் இடம்பெற்ற மோதல் – தீவிர விசாரணையில் பொலிஸார்!

கொட்டகலை பிரதேசத்தில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றின் இரு மாணவ குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட ஹட்டன் கொட்டகலை பிரதேசத்தில் உள்ள…

கொழும்பு புறநகர்ப் பகுதி மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

கொழும்பின் புறநகரில் அமைந்துள்ள ஹோமாகம பிரதேசத்தை அண்மித்த குடியிருப்பாளர்கள் முகக்கவசம் அணியுமாறு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் இந்த அறிவித்தலை…