பருத்தித்துறை நகர சபையின் அமர்வு- எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்!
பருத்தித்துறை துறைமுகத்திற்கு முன்னால் இரண்டு பிரபல பாடசாலைகள் அருகில் அமைந்துள்ள இராணுவ சிற்றுண்டிச்சாலையில் புகைத்தல் பொருட்கள் விற்பனையை தடை செய்வதென்றும், நகர சபையின் உரிய அனுமதிகள் பெறப்படவில்லையேல்…
திருமதி உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் அமெரிக்கா பயணம்!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள 41-வது திருமதி உலக அழகிப் போட்டியில் (Mrs. World) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொள்வதற்காக சபீனா யூசுப் (Sabina Yusuf) இன்று (21) அதிகாலை…
சியம்பலன்கமுவ பகுதியில் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!
மீகலேவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சியம்பலன்கமுவ பகுதியில் துப்பாக்கி ஒன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நேரடி கைக்குண்டு ஒன்றும் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை மனிதக் கொலைகள் மற்றும்…
90 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!
நிட்டம்புவ பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கோணஹேன பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின்…
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் திடீர் வேலைநிறுத்த போராட்டம்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் திடீர் வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு…
2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2026ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது. முதலாம்…
இன்றைய வானிலை அறிக்கை!
நாடு முழுவதிலும் நிலவுகின்ற வறட்சியான வானிலை நாளை மறுதினம் முதல் அதாவது 23ம் திகதி முதல் மாற்றமடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை…
முன்னாள் கொமாண்டோ படைவீரர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 3 வெடிகுண்டுகள்!
முன்னாள் கொமாண்டோ படைவீரர் ஒருவரின் வீட்டில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், அனுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில்…
அரசு அலுவலர்களின் ஓய்வூதிய உரித்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
2016 ஜனவரி 01 ஆம் திகதிக்குப் பின்னர் பணியமர்த்தப்பட்ட அரச அலுவலர்களின் நியமனக் கடிதங்களில் உள்ள ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளைத் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் அமைதிவழியிலான போராட்டமொன்றை இன்றையதினம் (20) முன்னெடுத்தனர். நுகேகொடை கங்கோடவில நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்…
