2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு!
2026ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் (13) நிறைவடைகிறது. அதன்படி அரச மற்றும் அரச அணுசரனையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கும் இன்று…
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் உருவாகும் குறைந்த அழுத்த தாழ்வு பகுதி!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் எதிர்வரும் 15ஆம் திகதி குறைந்த அழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (13) காலை…
காட்டுயானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு- மட்டக்களப்பில் சோகம்!
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகரில் காட்டுயானை ஊடுருவி இடியப்பம் விற்றுக்கொண்டு வந்த 68 வயது மூதாட்டியை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (13) அதிகாலை 6…
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பு வழமைக்கு!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தரவு கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த தொழிநுட்ப கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களில் உள்ள…
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி உறுதி!
இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும் என அதன் புதிய வதிவிடப் பணிப்பாளர் ஷானன் கவ்லின் (Shannon Cowlin) தெரிவித்துள்ளார். இலங்கைக்கான…
நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!
நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கையை விடுத்துள்ளது. அதன்படி நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை…
இலங்கையின் மூத்த அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண கோட்டேயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (13) காலை காலமானார். சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவர்…
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார். கைதான நபர்…
கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு இன்னும் சீர்செய்யப்படாமையினால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு,…
