“தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” – 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பம்!

தமக்கென ஓரிடம் அழகான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளின் கீழ் 2026 தேசிய வீடமைப்புத் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில்…

இன்றைய வானிலை அறிக்கை!

தென் மாகாணத்தின் சில இடங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி முதியவர் உயிரிழப்பு!

பானம பகுதியில், பானம குளத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பானம தெற்கு பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு…

சிறையில் உள்ள காதலனுக்கு போதைப்பொருள் கலந்த தேநீர் கொண்டு வந்த காதலி கைது!

சிறையில் அடைக்கப்பட்டிருந்த 24 வயது இளைஞருக்கு போதைப்பொருள் கலந்த பால் தேநீரை கொடுக்க முயன்ற 22 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்….

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும்- ஜீவன் தொண்டமான்!

தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக அரசாங்கத்திற்கும் தோட்ட நிறுவனங்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வெளியிடப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்…

‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்!

‘மீனகயா’ இரவு நேர நகரங்களுக்கிடையிலான கடுகதி ரயில் இன்று (23) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அந்த ரயில் இன்று…

அக்குரெகொட சட்டத்தரணி கொலை சம்பவம்- வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்த இரட்டைக் கொலைக்கு முன்னர், துப்பாக்கிதாரிகள்…

கார் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- 21 வயது இளைஞன் பலி!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசந்தி பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார். களுத்துறை…

முச்சக்கரவண்டியை கொள்ளையிட சாரதியை கொலை செய்த 16 வயது சிறுவன்!

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் 16 வயது சிறுவன் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது…

நாமலின் உரையை இரத்து செய்த ஒக்ஸ்போர்ட் ஒன்றியம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்றையதினம் ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் (Oxford Union) முக்கியமான விவாத நிகழ்வில் உரையாற்றவிருந்த நிலையில், அதனை…