ஈஸ்ட்டர் தாக்குதல் -அறிக்கை பிரதியை வழங்க கோரிக்கை
ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரதி ஒன்றை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார். இதன்படி ,சட்ட மா…
சாணக்கியன், கருணாகரம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை
பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை, எதிர்வரும் ஏப்ரல் 30 திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ,பொத்துவில்…
பிரபல அரசியல் பிரதிநிதிகளின் இரகசிய கலந்துரையாடல்!!
அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டில் 12 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் சிலர் நேற்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர். அதன்படி ,இலங்கை அரசியல் மட்டத்தில் இந்த சந்திப்பு ஒரு…
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள், குறைந்தது ஆறு மாத காலம் நிறைவடையும் வரையில், புகைத்தல் மற்றும் மதுசாரம் என்பனவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வைத்தியதுறை ஆலோசனை வழங்கயுள்ளது….
பாணந்துறை துப்பாக்கி பிரயோகம் – குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைப்பு!
பாணந்துறை பள்ளிமுள்ள பகுதியில் துப்பாக்கி பிரயோகம் நடத்தி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரியவர்களை கைது செய்யவதற்காக 6…
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்
இலங்கையில் இறுதிப்போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீண்டும் பரிசீலிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால்…
நாளை அல்லது நாளை மறுதினம் வரும் குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கை
காதலர் தினத்திற்காக ஏற்பாடு செய்கின்ற சட்ட விரோத கொண்டாட்டங்கள் தொடர்பாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை கண்காணிக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கணனி குற்றவியல் விசாரணை…
வவுனியாவில் நீர்வழங்கல் தடை
வவுனியாவில் நீர் வழங்கல் திட்டத்தில் தடை ஏற்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வரும்…
பி.சி.ஆர் மருத்துவ ஆய்வக ஊழியருக்கு கொரோனா
காட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர் மருத்துவ ஆய்வகத்தில் மாதிரி சோதனை ஊழியர் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பு…
வவுனியாவில் இளம் குடும்பஸ்தரை காணவில்லை
வவுனியாவில் 32 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரை கடந்த 11 நாட்களாக காணவில்லை என அவரது மனைவி வவுனியா காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா –…
