ஜனவரி மாதத்தில் தேயிலையின் விலையில் உயர்வு

கடந்த ஜனவரி மாதத்தில் தேயிலையின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தேயிலை ஒரு கிலோ கிராமின் விலை 645 ரூபாய் 02 சதமாக காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது….

இலங்கை வரவுள்ளார் பாகிஸ்தான் பிரதமர்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வருகிறார். வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய…

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்த திட்டம்

உள்நாட்டு உற்பத்திகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாக விவசாய துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது விடயத்துக்கு…

இலங்கை தீவில் தமிழினம் பூர்வீகமானது – உலகிற்கு உரைக்கும் பேரணி!

இலங்கை தீவில் தமிழினம் பூர்வீகமானது என்று உலகிற்கு உரைக்கும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை எமது தாயக நிலம் நாங்கள் பல நூற்றாண்டு காலம் வாழ்ந்த பூர்வீக…

விளை நிலங்கள் அதிகரிக்கப்படும்-வடமாகாணஆளுநர்

நீர்பாசன திட்டங்களை ஏற்படுத்தி விளைநிலங்ககளை அதிகரிக்கும் பல்வேறு செயற்திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என்று வடக்குமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் தெரிவித்தார். வவுனியாவிற்கு நேற்று (06) விஜயம் செய்த…

தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் அரியாலை நாவலடியில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிலில் பயணித்த அவர் ரயில் பாதுகாப்பற்ற கடவையை…

கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் அஞ்சலி

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாராயணவிற்கு வவுனியாவில் இன்று (07) அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உயிரிழந்த…

1087 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 1087 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து 22 விமானங்கள் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 08.30 மணியுடன்…

கொரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு – 726 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் எட்டு மரணங்கள் பதிவாகியதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 351 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை,…

பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரெழுச்சிப் பேரணியின் இறுதி நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி டிப்போ சந்தியில் இருந்து இன்று காலை இறுதி இலக்கான பொலிகண்டியை…