சாரதிகளுக்கான ஓர் விசேட அறிவித்தல்!

கொழும்பு புத்தளம் ஏ-3 பிரதான வீதியின் நீர்கொழும்பு கல்கந்த சந்தி பகுதியை, இன்று காலை 6 மணி முதல் 36 மணித்தியாலங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு காவல்துறை நடவடிக்கை…

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்!

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

தடையுத்தரவுக்கு மத்தியில் முல்லைத்தீவுக்குள் நுழைந்தது பேரணி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி திருகோணமலையில் இருந்து இன்று காலை ஆரம்பமான நிலையில் தற்போது முல்லைத்தீவு எல்லைக்குள் நுழைந்துள்ளது. தற்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்…

யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நடைபெறுகின்ற பேரணியை குழப்புவதற்கு யார் எத்தகைய தாக்குதலை நடத்தினாலும், நாம் அஞ்சப்போவதில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினம் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. நாளாந்த…

மரக்கறிகளின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

கடந்த வாரங்களில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலை தற்போது 50 சதவீதம் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும்போகத்தின் மரக்கறிகள் சந்தைக்கு கிடைத்துள்ளமை காரணமாக இவ்வாறு மரக்கறிகளின்…

செட்டிகுளம் காவல்துறையினரால் மரக்கன்று நாட்டி வைப்பு

இலங்கையின் 73ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு செட்டிகுளம் காவல்துறையினரால் நேற்று மரக்கன்று நாட்டும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜெகத்வீரக்கோன், செட்டிக்குளம் காவல் நிலைய பொறுப்பதிகாரி…

67 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!

நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 704 திவுலபிட்டிய – பேலியகொட மற்றும்…

சட்டத்தை மீறிய 2,997 பேர் இதுவரையில் கைது

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து இதுவரை முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரை 2 ஆயிரத்து 997…

ஹோமாகம-கொழும்பு கோட்டை: இன்று முதல் புதிய தொடருந்து சேவை!

ஹோமாகம முதல் கொழும்பு கோட்டை வரையில், இன்று முதல் புதிய தொடருந்து ஒன்றை சேவையில் ஈடுபடுத்த உள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று காலை 7…