3 இடங்களில் திருமண நிகழ்வினை நடத்திய தம்பதி

தென்னிலங்கையில் 3 நாட்களில் 3 இடங்களில் திருமண நிகழ்வு நடத்திய புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த திருமண நிகழ்வுகள் பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன….

வவுனியா நகரின் பல பகுதிகள் இன்று விடுவிப்பு

வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட வவுனியா நகர் இன்று (25) திங்கள் கிழமை விடுவிக்கப்பட்டது. வவுனியா பட்டாணிச்சூரை சேர்ந்த கர்பிணி…

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவன்

03 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன் போில் 14 வயது சிறுவனொருவன் மினுவாங்கொடை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சிறுவன் நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்டதாக…

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த கல்முனை வடக்கு மற்றும் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், நேற்று மாலை 6 மணி முதல், வெள்ளவத்தை…

தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்தை கடந்துள்ளது!

நாட்டில் மேலும் 843 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 841பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும்…

மேல் மாகாணத்தில் இன்று 907 பாடசாலைகள் மீளத்திறப்பு!

மேல் மாகாணத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் இன்று திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன. சுகாதார அமைச்சின் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கல்வி…

வட மாகாணத்தில் தனியார் கல்வி நிலையங்களை மீளத்திறக்க அனுமதி!

கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை இன்று 25 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள ஆரம்பிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட…

திருகோணமலையில் மாணவர்கள் உட்பட 14 பேருக்கு கொரோனா

திருகோணாமலை டைக் வீதியில் நான்கு வீடுகளை சேர்ந்த 14 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒருவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருடைய வீடு அமைந்துள்ள…

இலங்கைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய ஐ.நாவின் அதி முக்கிய தகவல்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்று நம்பத்தகுந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச ரீதியில் சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை போன்ற இலக்கு தடைகளை பரிந்துரைக்கும் எச்சரிக்கை…

கோட்டாபயவின் திடீர் மன மாற்றம் இந்தியாவிடம் பகிரங்க அறிவிப்பு

“முன்னைய அரசு இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையை நான் நினைத்தால் போல் நிராகரிக்க முடியாது. அவ்வாறு செய்தால் நாம் சீனாவைச் சார்ந்துள்ளோம் என்ற தவறான நிலைப்பாடு உருவாகும்.”…