இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் இன்று (26) பி.ப. 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

மீட்டியாகொட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகில் நேற்று (25) இரவு கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மீட்டியாகொடகமயை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய நபரொருவரே…

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அடிமைகளாகவே வாழ்கிறார்கள்-சாள்ஸ்

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில்  இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும்  எந்த ஒரு அடக்கு முறைகளையும்…

தொற்றை காரணம் காட்டி இன ரீதியான பாரபட்சம்

வவுனியாவில் கொரோனா தொற்றை காரணம் காட்டி இன ரீதியான பாரபட்சம் காட்டப்படுகின்றதா என வவுனியா நகரசபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் லரிப் கேள்வியெழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக…

காலாவதியான சட்டங்களால் இலங்கையில் மக்கள் பாதிப்பு – பிரதமர்

இலங்கையிலுள்ள மக்கள் தொடர்ந்தும் காலாவதியான சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் கட்டளைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை இவ்வாறான அழுத்தங்களில் இருந்து விடுவிப்பதே அரசின் பொறுப்பு.என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்தார்….

மஹிந்தர் ‘நீதி இல்லம்’ கட்டடத் தொகுதிக்கு அடிக்கல்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச கடும் சுகவீனமுற்றுள்ளார் எனவும், அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும், அவருக்குக் கொரோனா தொற்றியுள்ளது எனவும் மூன்று விதங்களில் சில சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த…

விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது!!

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. Onlineexams.gov.lk என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடுவதன் மூலம்…

தனிமைப்படுத்தல் நிலையங்களில் நடக்கும் கொடுமை!

பொகவந்தலாவை, மோரா தேயிலை தோட்டத்தில் செயற்படும் கொரோனா தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை நிலையத்தில் தொற்றாளர் காலை உணவை நிராகரித்துள்ளனர். தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தில் நடத்தி செல்லப்படும்…

மன்னாரில் மர்மகுழு அட்டகாசம்! இரவில் நடந்த பயங்கரம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்றிரவு புகுந்த இளைஞர்கள் அங்குள்ளவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளினுள் அத்துமீறி நுழைந்த…

மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது. இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கொரோனா சிகிச்சை நிலையத்தில்…