ஜனாஸா விவகாரம்; மீண்டும் இலங்கையிடம் வலியுறுத்தும் ஐ.நா

கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை, கட்டாயம் தகனம் செய்யும் நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது….

நாட்டுக்கு வரவுள்ள 500,000 தடுப்பூசிகள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 500,000 க்கும் மேற்பட்ட ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ள நிலையில் தடுப்பூசி தொகையானது நாளை மறுதினம்…

ஐ.நாவுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை : கெஹலிய

ஐ.நாவுக்கோ அல்லது சர்வதேச சமூகத்துக்கோ அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும்…

அரசை வீட்டுக்குத் துரத்தியடிக்கும் காலம் நெருங்கிவிட்டது – மங்கள

இலங்கையில் 69 இலட்சம் மக்களின் ஆதரவுடன் ஆட்சிப்பீடம் ஏறினோம் என்று தம்பட்டம் அடித்த கோட்டாபய அரசு, அந்த மக்களால் வீட்டுக்குத் துரத்தியடிக்கப்படும் காலம் நெருங்கி வருகின்றது.என முன்னாள்…

ஐ.நாவுக்கு அடிபணிந்தது அரசு! – சஜித் அணி கருத்து

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்திலிருந்து விலகிவிட்டோம் எனவும், இலங்கையை ஐ.நா. மிரட்ட முடியாது எனவும் வாய்ச்சவால் விட்ட கோட்டாபய அரசு, இன்று போர்க்குற்றங்கள் மற்றும்…

இறுதிப்படுத்தப்பட்டுள்ளது முத்தரப்பு உடன்படிக்கை!

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கை துறைமுக அதிகாரசபையும், இந்தியா- ஜப்பான் நாடுகளும் இணைந்து அபிவிருத்தி செய்யும் முத்தரப்பு உடன்படிக்கை இறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை உப…

வவுனியாவில் பெண்ணின் சங்கிலி அபகரிப்பு

வவுனியாவில் பெண்ணின் தங்கசங்கிலியை அறுத்து சென்ற சம்பவம் ஒன்று கோவில்குளம் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. குறித் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் , வவுனியா…

சுகாதார விதிமுறைகளை மீறிய 24 பேர் கைது

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என…

தொற்றாளர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியது

நாட்டில் மேலும் 737 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 841பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும்…

யாழில் இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. முன்னதாக துணை தூதுவர்…