தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 649ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோனா…

பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு – ஒருவர் கைது

யாழ்.சாவகச்சேரி மறவன்புலவில் இடம்பெற்ற வாள்வெட்டில் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினரும், அவரது மனைவியும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்புலவிலுள்ள குறித்த பிரதேச சபை உறுப்பினரின் வீட்டுக்கு…

ஊடகவியலாளர்களான சிவராம் ,ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம்

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் இன்று மாலை 3.30…

அம்பாறையில் 3 கொரோனாத் தொற்றாளர்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் 21 மாவட்டங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மாவட்டங்களின் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சு இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளது. அதற்கமைய தொற்றாளர்…

கொரோனாவுக்கு 225 கடற்படை சிப்பாய்கள் இலக்கு!

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 225 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெலிசறை கடற்படை முகாமில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 170 சிப்பாய்களும்,…

குருநாகலில் 326 பேர் கட்டாய சுய தனிமையில்!

படையினரின் குடும்பங்களை அதிகமாகக்கொண்டுள்ள குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 20 பேர் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் நெருங்கிப் பழகிய 326 பேர், சுய தனிமைப்படுத்தலுக்கு…

226 கடற்படை சிப்பாய்கள் கொரோனாவுக்கு இலக்கு!

வெலிசறை கடற்படை முகாமையைச் சேர்ந்த 225 சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெலிசறை கடற்படை முகாமில் நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்போது 147 சிப்பாய்களும்,…

7 வைத்தியசாலைகளில் 478 பேருக்குச் சிகிச்சை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 622 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் மேலும் 134 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் எனவும், 481 பேர் 7…

கொரோனா 622 – இன்று மூவர் அடையாளம்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றியவர்வர்களின் மொத்த எண்ணிக்கை 619 இலிருந்து 622 ஆக…

ஜூன் 20 இல் தேர்தலா? மே 15 இல் முடிவு – மஹிந்த தேசப்பிரிய

ஜூன் 20 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமானால் மே 15 ஆம் திகதிக்குள் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்து நாடு வழமைக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்…